: எழுச்சிக்குயில் 2024 தமிழீழ எழுச்சிப்பாடல் போட்டி 08 & 09.06.2024 .
மேலும்விஜயகுமார் சண்முகலிங்கம் அவர்கள் “தமிழின விடுதலைப் பற்றாளர்”என மதிப்பளிப்பு!
கடந்த 05.06.2024 புதன்கிழமை பிரான்சில் சாவடைந்த பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஆரம்பகால உறுப்பினரும், மூத்த தேசிய செயற்பாட்டாளருமாகிய விஜயகுமார் சண்முகலிங்கம் அவர்களுக்கு “தமிழின விடுதலைப் பற்றாளர்”
மேலும்பிரான்சில் இருந்து பெல்சியம் பேரணியில் கலந்துகொள்ள பேருந்து ஏற்பாடு!
தமிழின அழிப்புக்கு நீதிகேட்டு ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழீழம் விடுதலை அடையும் வரை “உரிமைக்காக எழுக தமிழா” ஒன்று கூடல் எதிர்வரும் 24.06.2024 திங்கட்கிழமை முற்பகல் 11.00 மணிக்கு பெல்சியம் நாட்டில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய முன்றலில் இடம்பெறவுள்ளது.
மேலும்பிரான்சில் இரண்டாவது தடவை ஆற்றுகைத் தரம் நிறைவு செய்தோருக்கான மதிப்பளிப்பு நிகழ்வு
அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகம் (International Institute of Tamil Arts), பிரான்சு தமிழ்ச் சோலைத் தலைமைப் பணியகத்துடன் இணைந்து இரண்டாவது தடவையாக நடாத்தும் மதிப்பளிப்பு நிகழ்வு எதிர்வரும் (16.06.2024) ஞாயிற்றுக்கிழமை பி.ப.13.00 மணிக்கு Espace Associatif Des Doucettes 10 Rue Tiers Pot 95140 Garges Les Gonesse என்ற இடத்தில் இடம்பெறவுள்ளது.
மேலும்பிரான்சில் விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர் விநாயகம் அவர்களின் வீரவணக்க நிகழ்வு!
பிரான்சில் உடல்நலக்குறைவால் கடந்த (04.06.2024) செவ்வாய்க்கிழமை சாவடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர் கதிர்காமசேகரம்பிள்ளை விநாயகமூர்த்தி (விநாயகம்) அவர்களின் வீரவணக்க நிகழ்வும்
மேலும்மாமனிதர் பொறியியலாளர் பேராசிரியர் அழகையா துரைராசா அவர்களின் 30ம் ஆண்டு நினைவு நாள்
உலகமே வியந்த தமிழீழ மண்ணின் மாமனிதர் பொறியியலாளர் பேராசிரியர் அழகையா துரைராசா 10.11.1934 ~11.06.1994 . மகாவலி ஆற்றில் ஒற்றைத்தூணில் நிற்கும் பாலத்தை கட்டிய யாழ்ப்பாணத்து பொறியியலாளர். துரை விதியின் சொந்தக்காரர்.
மேலும்கடற்கரும்புலி மேஜர் இளங்கோ வீரவணக்க நாள் இன்றாகும்.
11.06.1996 அன்று யாழ். மாவட்டம் காரைநகர் கடற்படைத் தளத்தில் ஊடுருவி சிறிலங்கா கடற்படையினரின் P 232, P244 இரு ‘சவட்டன்’ கரையோர ரோந்துக் கலங்களையும், ஒரு “பேபி டோறா” கலத்தையும் மூழ்கடிக்கப்பட்ட கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட சிலோஜன் நீரடி நீச்சல் பிரிவு கடற்கரும்புலி மேஜர் இளங்கோ / ஜீவரஞ்சன் ஆகிய கடற்கரும்புலி மாவீரரின் 28ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
மேலும்லெப்.கேணல் றெஜித்தன் நினைவு நாள்
11.06.2008 அன்று வடபோர்முனைப் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினருடன் ஏற்பட்ட மோதலின்போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட ‘இம்ரான் – பாண்டியன் படையணி துணைத் தளபதி’ லெப். கேணல் றெஜித்தன் அவர்களின் 16ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
மேலும்லெப். கேணல் சாள்ஸ் நினைவு நாள்
11.06.1993 அன்று யாழ். மாவட்டம் கிளாலி கடல்நீரேரியில் போக்குவரத்தில் ஈடுபட்ட மக்களை தாக்க வந்த சிறிலங்கா கடற்படையினரின் இரு நீருந்து விசைப்படகுகள் மூழ்கடிக்கப்பட்ட தாக்குதலின்போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட ‘கடற்புலிகளின் தாக்குதல் தளபதி’ லெப். கேணல் சாள்ஸ் / புலேந்திரன், லெப்டினன்ட் மகான் ஆகிய வேங்கைகளின் 31ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
மேலும்