0
0
Read Time:36 Second
பிரித்தானியாவில் அம்பிகை செல்வக்குமார் அவர்களால் 4 அம்சக் கோரிக்கை உண்மைக்கான நீதி உண்ணாவிரத போராட்டத்தின்14ம் நாளில் பயணித்துகொண்டிருக்கும் இத்தருணத்தில்.ஆட்சியில் இருப்பவர்கள் விரைந்து முடிவெடுக்க வேண்டும் கோரிக்கையை நிறைவேற்றி ஓரு உயிரைக் காக்க வேண்டும் அறவழி போராட்டம் வெற்றி அடையவேண்டும்