0
0
Read Time:22 Second
ஸ்ரீலங்கா அரசினால் திட்டமிட்டு நடத்தப்பட்ட தமிழின படுகொலையின் ஆதாரங்கள் இன்று நோஜேன் சூர் மாரன் நகரசபை முன்றலிலும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நீதி கோரி நிழல்படம் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது .