மணிவண்ணன் தரப்பை கட்சியை விட்டு நீக்கும் விவகாரம்: முன்னணியின் மனு தள்ளுபடி!

யாழ் மாநகரசபை முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் மற்றும் மாநகர சபை உறுப்பினர் மகேந்திரன் மயூரன் இருவருக்கும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியினால் கட்சியின் உறுப்புரிமையில் இருந்து நீக்குவதற்காக மேல்முறையீடு செய்யப்பட்ட வழக்கு இன்று நீதிமன்றத்தினால் தள்ளுபடி செய்யப்பட்டது.

மேலும்

வி. மணிவண்ணன் மற்றும் ப.மயூரன் அவர்களின் கோரிக்கைக்கு அமைவாக இரண்டாம் கட்டமாக.உலர் உணவு பொருட்கள் வழங்கப்பட்டது.

யாழ் மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் மற்றும் நல்லூர் பிரதேச சபை தவிசாளர் ப.மயூரன் அவர்களின் கோரிக்கைக்கு அமைவாக

மேலும்

லெப். கேணல் அமுதாப் அவர்களின் 12 ஆண்டு நினைவு நாள் இன்று.

லெப். கேணல் அமுதாப் ” என்ற பெயரைக் கேட்டாலே பல உணர்வுகள் மனதில் பொங்கி எழும். பகைவனும் பதறியடித்து பயந்து சாவான். உயிர் இருந்தும் பிணமாய் போகும் எதிரியவன் உயிரும் உடலும். அவ்வளவு வீரமும், தீரமும், நேர்மையும், போரியல் நுட்பமும், களமுனை அனுபவமும், போராட்ட உணர்வும், ஈழத்தை வென்றெடுக்க வேண்டும் என்ற தணியாத தாகமும், தலைவர் மீது ஆழமான நேசமும் ,தமிழீழ மக்களில் பாசமும் ,உடனிருக்கும் போராளிகளின் நலனை பேணுதலும் இப்படி எத்தனை எத்தனையோ நற்குணங்கள், ஆளுமைகள் நிரம்பப் பெற்ற ஒரு புரட்சி மிக்க சாதனை போராளி இவர்.

மேலும்

ஜேர்மன், சுவிட்சர்லாந்திலிருந்து நாடு கடத்தப்பட்ட 24பேரும் “இலங்கை இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டனர்.

ஜேர்மன், சுவிட்சர்லாந்திலிருந்து நாடு கடத்தப்பட்ட 24தமிழர்கள் இலங்கை இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டனர். “சீகிரி” விடுதியில் தங்கவைக்கப்பட்டுள்ளார்கள்.

மேலும்

ஜெர்மனியில் 126 உறவுகள் வலுக்கட்டாயமாக நாடுகடத்தப்பட்டனர்.

யேர்மனிய அரசினால் கைதுசெய்யப்பட்டு ஈழத்தமிழ் 126ஏதிலிகளை இன்று இரவு 21.16 மணிக்கு டுசில்டோர்ப் விமானநிலையமூடாக வலுக்கட்டாயமாக இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டனர்.

மேலும்

கிட்டுப்பூங்காவின் முகப்பினை மீளவும் புனரமைப்பு.

கடந்த 28 ஆம் திகதி விசமிகளால் எரியூட்டப்பட்ட கிட்டுப்பூங்காவின் முகப்பினை மீளவும் புனரமைப்பு செய்கின்ற வேலைகளை உடனடியாக யாழ் மாநகர சபை ஆரம்பித்து தற்போது யாழ் மாநகர சபை பணியாளர்களினால் குறித்த வேலைகள் இடம் பெற்று வருகின்றது.

மேலும்

காவல்த்துறை அதிகாரியால் கொடூரமாக தாக்கப்பட்ட தமிழ் இளைஞன் – தாக்குதலுக்கான காரணம் வெளியானது

கொழும்பு மஹரகம பகுதியில் பொலிஸ் உத்தியோஸ்தர் ஒருவர் இளைஞர் ஒருவர் தாக்கும் காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் இந்த தாக்குதல் சம்பவத்திற்கான காரணம் வெளியாகி உள்ளது.

மேலும்

திருநெல்வேலி பாற்பண்ணை கிராமத்தில் 100 குடும்பங்களுக்கு உலர் உணவு பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.

யாழ் மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் மற்றும் நல்லூர் பிரதேச சபை தவிசாளர் மயூரன் அவர்களின் கோரிக்கைக்கு அமைவாக. சட்டத்தரணி விஸ்வலிங்கம் திருக்குமரன் கனடாவிலுள்ள கொட்வின் தினேஸ் மற்றும் முரளி அண்ணா, பிரியா அமலன் ஆகியோரின் நிதி உதவியில்

மேலும்

யாழ் மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணனின் அறிவித்தல்.

“யாழ் நகரில் சடுதியாக ஏற்பட்ட கொரோனா பரவலை அடுத்து மாநகரத்தில் பல நூற்றுக்கணக்கான வர்த்தக நிலையங்கள் பூட்டப்பட்டதனால் வர்த்தகர்களும் பொது மக்களும் பல அசௌகரியங்களை எதிர் நோக்குகின்றனர்.

மேலும்

சுண்டிக்குள கடற்பரப்பில் காவியமான கடற்கரும்புலிகள் வீரவணக்க நாள் இன்றாகும்.

யாழ்குடாநாட்டின் பெரும்பகுதியை ஆக்கிரமித்த இராணுவம் மிகுதி உள்ள பகுதியை ஆக்கிரமிக்க முற்பட்டுக் கொண்டிருந்தவேளை அவர்களுக்குத் தேவையான அனைத்துப் பொருட்களும் திருகோணமலையிலிருந்து யாழ்ப்பாணத்திற்க்கு கடல்வழிமூலம் சென்று வந்து கொண்டிருந்த கடற்படையினர் மீது ஒரு தாக்குதல் நடாத்தி அக்கடல் விநியோகப் பாதையை தடுக்கும் திட்டம் தலைவர் அவர்களால் கடற்புலிகளுக்கு வழங்கப்பட்டது.

மேலும்