லெப். கேணல் கலையழகன் வீரவணக்க நாள் இன்றாகும்.

முல்லை மாவட்டம் விசுவமடுப் பகுதியில் 18.04.2007 அன்று சிறிலங்கா வான்படையின் குண்டுவீச்சு விமானங்கள் நடத்திய தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட அனைத்துலகத் தொடர்பாக துணைப் பொறுப்பாளர் லெப். கேணல் கலையழகன் ஆகிய மாவீரரின் 17ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

மேலும்