பிரான்சில் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்ற மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு நிகழ்வு!

தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பிரான்சு மாவீரர் பணிமனையின் ஏற்பாட்டில் கடந்த 23.11.2025 ஞாயிற்றுக்கிழமை பிரான்சின் 95 ஆம் பிரிவில் உள்ள Le Thillay என்ற இடத்தில் மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு 2025 நிகழ்வு காலை 10.30 மணிக்கு பொதுச் சுடர் ஏற்றப்பட்டு, தமிழீழ தேசியக்கொடியேற்றலுடன் ஆரம்பமாகி உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றது.

மேலும்

விடுமுறை பாகம் 3

போராளிகளின் கையில் யாழ்ப்பாணம் இருந்தபோது நிலைமை என்னவோ சுமாராகத்தான் இருந்தது. வெளிநாடுகளில் இருந்து பெறப்படும் பணம், ஆயுதக் கொள்வனவுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டது. அதுவும், ஓர் அரச இயந்திரத்திற்கு எதிராகச் சில ஆயிரம் புலம்பெயர் மக்களின் உதவியுடன் தொடர்ந்து பல ஆண்டுகள் போராடுவது என்பது மிகவும் கடினமாக இருந்தது.

மேலும்

எங்கும் நிறைந்த இறைஎம்மைச் செதுக்கும் இசை

தேடுதல் தேவையில்லை திரும்பும் திசையெல்லாம்அண்ணன் முகம்தேடுதல் தேவையில்லைதிருவுருவாய் நெஞ்சறையில்அண்ணன் பதிதேடுதல்தேவையில்லைதிடமான செயல்களில்அண்ணன் குரு

மேலும்

விடுமுறை பாகம் 2

தமிழீழத்தில் போராளிகளுக்கும் மக்களுக்கும் இடையிலான உறவு மிகவும் உன்னதமானது. அங்கே சாதி, மதங்களுக்கு இடமே கிடையாது. எல்லோரையும் உறவு முறை வைத்துத்தான் அழைப்பார்கள். தாய் வயது ஒத்தவர்களை ‘அம்மா’ என்று அழைப்பார்கள். அதேபோல், ‘அப்பா,’ ‘தங்கச்சி,’ ‘அண்ணா,’ ‘ஐயா,’ ‘பாட்டி’ என்று அனைவரையும் சொந்தம் கொண்டாடுவார்கள்.

மேலும்

விடுமுறை (பாகம் 1)

கொக்குத்தொடுவாயில் இருந்து புறப்பட்டபோது மாலை 6 மணி ஆகிவிட்டது. “கவனம், யானைக் காடுகளைத் தாண்டிப் போக வேண்டும். இரவு இங்கேயே தங்கிவிட்டு, காலையில் போங்கள்,” என்று பொறுப்பாளர் சொல்லிவிட்டுப் போனது மாறனின் நினைவுக்கு வந்தது. இவனது நண்பன் குருதான், “காலையில் கிளம்பினால் ஒரு நாள் வீணாகிவிடும், இரவோடு இரவாகக் கிளம்புவோம்,” என்று யோசனை சொன்னவன்.

மேலும்

விடுமுறை(சிறு கதை)

“டேய், இன்னும் பலமாகத் தள்ளடா!” என்றான் மாறன்.குருவுக்கு மேல் மூச்சு, கீழ் மூச்சு வாங்கியது. “முடியலடா! மூன்று கிலோமீட்டர் தள்ளியாச்சு. ஸ்டாற் வருகிற மாதிரி இல்லையடா!” என்று சலித்துக் கொண்டான்.

மேலும்