தமிழீழ இறைமைகாக்கதன்னைஔடதமாக்கினன்
மேலும்தியாக தீபம் திலீபன் -நான்காம் நாள்
கடந்த மூன்று நாட்களாகமேடையில் திலீபனுடன் சேர்ந்து ஒரு சொட்டுநீர் கூட அருந்தாது இருந்தேன். மானசீகமாகத் திலீபனின் நட்புக்கு உயரிய மதிப்பளிப்பவன் நான். அதனால் தான் என்னால் எதுவும் அருந்த முடியவில்லை.
மேலும்கடற்கரும்புலி லெப்.கேணல் கலைச்செல்வன்/சபீன் வீரவணக்க நாள்
17.09.2006 அன்று சிறிலங்கா கடற்பரப்பில் கடற்படையினருடன் ஏற்பட்ட மோதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட கடற்கரும்புலிகள் லெப்.கேணல் அந்தணன், லெப்.கேணல் விதுசன், லெப்.கேணல் கலைச்செல்வன் மற்றும் லெப்.கேணல் வெற்றியரசன், லெப்.கேணல் நான்முகன் உட்பட்ட கடற்புலிகளினதும் 19ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.
மேலும்தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் மூன்றாம் நாள்.
காலை ஆறு மணிக்குத் துயில் எழும்பிய திலீபனின் முகத்தைப் பார்த்த எனக்கு, ஓரு கணம் அதிர்ச்சியாயிருந்தது. காரணம் அவரின் உதடுகள் இரண்டும் பாளம்பாளமாக வெடித்து வெளிறிப்போயிருந்தன.கண்கள் நேற்றைக்கு இருந்ததைவிட இன்னும் சற்று உள்ளேபோயிருப்பது போல் தோன்றியது…… முகம் வரண்டு, காய்ந்து கிடந்தது, தலை குழம்பியிருந்தது
மேலும்திலீபனண்ணா மூன்றாம் நாள்
திலீபனண்ணா 2ம்நாள்
தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் இரண்டாம் நாள்….!
இந்த நாளில் தியாக தீபம் அவர்கள் எந்த நோக்கங்களிற்காக தனது உயிரை உருக்கி யாழ் நல்லூர் கோவில் முன்பாக தனது உயிரை ஆகுதியாக்கினாரோ அந்த நோக்கங்கள் தற்போதய நிலையிலும் தொடர்ந்த வண்ணம் இருக்கின்றது.
மேலும்ஐ.நா முன்றலில் கவனயீர்ப்புப் பேரணியும் போராட்டமும்
தமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு, நீண்ட கால இடைவெளிக்கு பின், ஐ.நா முன்றலில் பேரணியும் போராட்டமும் 15.09.2025 அன்று தமிழ் இளையோர் அமைப்பின் தலைமையில் நடைபெற்றது.
மேலும்திலீபனண்ணா முதலாம் நாள்
தியாக தீபம் திலீபன் – முதலாம் நாள்
1987 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 15 ஆம் திகதி. இது திலீபனுடன் முதலாம் நாள். தியாக பயணம் தொடர்வதற்கான ஆரம்பம்.
மேலும்