திலீபனண்ணா முதலாம் நாள்

0 0
Read Time:42 Second

உயிர் வேள்வியின் நாயகன்

உறுதியே ஒரு முறை
தன்னை உறுதிப்படுத்திக்கொள்ள
உயிர் வலி சுமந்து
உரிமைக்காய் உதிர்ந்து போக
திடம் கொண்ட திலீபன்.

உணவு நீர் உறக்கம் இவை
எதுவுமே – அவன்
உண்மையான விடுதலைப்பற்றின்முன்
ஒன்றுமில்லாது பற்றற்றுப்போக
எமக்காக உருகி உருகி
அணைந்து விடத் துணிந்துவிட்டான்

தமிழீழத்தைத் தாரக மந்திரமாய்
தன் மனதில் மனனித்துக் கொண்டே
உயிர் வேள்வி செய்ய
உறுதி பூண்ட நாயகன்……

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

About The Author

மேலும் பார்க்க

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Comment