இந்த நாளில் தியாக தீபம் அவர்கள் எந்த நோக்கங்களிற்காக தனது உயிரை உருக்கி யாழ் நல்லூர் கோவில் முன்பாக தனது உயிரை ஆகுதியாக்கினாரோ அந்த நோக்கங்கள் தற்போதய நிலையிலும் தொடர்ந்த வண்ணம் இருக்கின்றது.
மேலும்Day: September 15, 2025
ஐ.நா முன்றலில் கவனயீர்ப்புப் பேரணியும் போராட்டமும்
தமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு, நீண்ட கால இடைவெளிக்கு பின், ஐ.நா முன்றலில் பேரணியும் போராட்டமும் 15.09.2025 அன்று தமிழ் இளையோர் அமைப்பின் தலைமையில் நடைபெற்றது.
மேலும்திலீபனண்ணா முதலாம் நாள்
தியாக தீபம் திலீபன் – முதலாம் நாள்
1987 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 15 ஆம் திகதி. இது திலீபனுடன் முதலாம் நாள். தியாக பயணம் தொடர்வதற்கான ஆரம்பம்.
மேலும்