தமிழர்க்கெதிரான இறுதிப்போரில் தமிழகத் தலைவர்களின் ஒத்துழைப்பு எவ்வாறு இருந்ததாக சிவ்ஷங்கர் மேனன் தனது புத்தகத்தில் கூறுகிறார்?

சிவ்ஷங்கர் மேனன் – ஈழத்தமிழர்களால் மறக்கமுடியாத, அவர்களின் சரித்திரத்தில் பதிந்துவிட்ட பெயர். லட்சக்கணக்கான அப்பாவிகளின் படுகொலைகளுக்கும், தமிழரின் தாயகத்தில் முற்றான சிங்கள ஆக்கிரமிப்பிற்கும், அவர்களின் தாயக சுதந்திர விடுதலைப் போராட்டத்தினை முற்றாக அழித்துவிடக் காரணமான இரு மலையாளிகளில் ஒருவரது பெயர்.

மேலும்

மணிவண்ணன் Covid 19 நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெறுவதற்காக கிளிநொச்சி அழைத்துச் செல்லப்பட்டார்.

யாழ் மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் Covid 19 நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெறுவதற்காக இன்று மதியம் கிளிநொச்சி அழைத்துச் செல்லப்பட்டார்.

மேலும்

யார் இந்த அருண் சித்தார்த் மைத்திரேயன்.?

2017 இல் காக்கைதீவு பகுதியில் 79 G கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டு 11 மாதங்கள் யாழ்ப்பாண சிறைச்சாலையில் “2017.03.09 Jaffna MC Court 292/17” என்கிற வழக்கு இலக்கத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு இருந்த “அருண் சித்தார்த் மைத்ரேயன்” எனும் முன்னாள் யாழ்ப்பாண மாவட்ட இராணுவ தளபதி மேஜர் ஜெனரல் ஹத்துருசிங்கே அவர்களால் உருவாக்கப்பட்ட இலங்கை இராணுவ புலனாய்வு துறை உறுப்பினர் ஒருவரை சிங்கள ஊடகங்கள் ஊடக தமிழ் மக்களின் பிரதிநிதியாக அடையாளம் காட்ட இலங்கை இராணுவத்தினர் முயற்சித்து வருகிறார்கள்

மேலும்

தமிழர்கள் புரிந்துகொள்ள வேண்டிய புவிசார் அரசியலின் யதார்த்தங்கள்

நேற்றைய முன்தினம் நடந்த இலங்கைக்கு எதிரான ஜெனீவா தீர்மானத்தில் இந்தியா நடுநிலை வகித்தது. அதை தொடர்ந்து தமிழர்கள் சமூக ஊடகத்தில் தமது கோபத்தை, ஆற்றாமையை வெளிப்படுத்தியிருந்தனர். இந்த உணர்வுகளை புரிந்து கொள்ளமுடிகிறது.

மேலும்

ஐ நா மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட இலங்கைக்கு எதிரான தீர்மானம் தொடர்பாக திரு. கஜேந்திரகுமார் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரை.

ஐ நா மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட இலங்கைக்கு எதிரான தீர்மானம் தொடர்பாக திரு. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் இன்று (Mar 25) இலங்கை நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரை.

மேலும்