மட்டக்களப்பு ஊடகவியலாளருக்கு தடை உத்தரவு!

பொத்துவில் தொடக்கி பொலிகண்டி வரையான பேரணியில் பங்கு பற்ற சாணக்கியன்MP க்கு எதிராக களுவாஞ்சிகுடி நீதிமன்று தடை,ஜெனிவாவில் அரசுக்கு எதிராக சுமத்தபட்டுள்ள மனித உரிமை மீறல் குற்றசாட்டை உறுதிப்படுத்தும் நோக்குடன் பேரணி இடம் பெறுவதாக பொலிஸார் மன்றுக்கு தெரிவிப்பு.

மேலும்

பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரை அகிம்சைப் போராட்டம்- வட மாகாண ஆலோசனைக்கூட்டம்

பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரை அகிம்சைப் போராட்டம் தொடர்பான ஆலோசனைக்கூட்டம் ஒன்று சிவில் அமைப்புக்கள், மாநகரமுதல்வர் மற்றும் ஒன்றிணைந்த தமிழ் தேசியக்கட்சிப்பிரதிநிதிகள் ஆகியோரின் பங்களிப்புடன் இன்று முற்பகல் இடம்பெற்றது.

மேலும்

கரும்புலி கப்டன் ஈழவன் /ஈழம்.வீரச்சாவு.. 29.10 1995திருச்செல்வம் ரொபேட்சன்.

1991 ம் ஆண்டின் பிற்பகுதியில் பல்கலைக்கழக மாணவர்கள் ஒரு தொகையினர் ஒன்றாக வந்து அமைப்பில் இணைந்து கொண்டனர் .அவ் அணிகளில் ரொபேட்சனாக வந்தவன் தான்  ஈழவன் .அவர்களை ஒன்றாக யாழ் நகரின் புறநகர்ப் பகுதியில் ஒரு பயிற்சிமுகாம் அமைக்கப்பட்டு பயிற்சிகள் வழங்கப்பட்டு பயிற்சிகள் முடிவடைந்தவுடன் .

மேலும்

யேர்மன் தலைநகரில்“நீதியின் எழுச்சி”மாபெரும் கவனயீர்ப்பு ஒன்றுகூடல்

மனிதவுரிமை ஆணைக்குழுவின் 46 ஆவது கூட்டத்தொடரினை முன்னிட்டு தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணையை யேர்மன் அரசு வலியுறுத்த வேண்டும் எனும் கோரிக்கையோடும்சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேண்டும்  என்ற பரிந்துரைக்கு வலுச்சேர்க்கவும்  யேர்மன் வெளிவிவகார அமைச்சுக்கு முன்பாக நடைபெறும் மாபெரும் கவனயீர்ப்பு ஒன்றுகூடல்Auswärtiges Amt Werderscher Markt 110117 Berlin04.02.2021வியாழக்கிழமை மதியம் 12 மணி 

மேலும்

நெடுங்கேணி வெடுக்குநாறிமலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலய பூசகரை விளக்கமறியலில்

வவுனியா வடக்கு – நெடுங்கேணி வெடுக்குநாறிமலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலய நிர்வாகத்தினர் மற்றும் பூசகரை 27ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு வவுனியா நீதிமன்றம் நேற்று (22.01.2021) உத்தரவிட்டுள்ளது.

மேலும்

விடுதலை அரசியலின் பாதை

இராஜபக்சக்களிடம் அதிகாரம் இருக்கிறது. அதிகாரத்திற்குச் சேவை செய்யும் நிறுவனங்கள் இருக்கிறது. அந்த அரச இயந்திரங்களை இயக்கும் சக்தி அதிபர் கோத்தபாயாவிடம் இருக்கிறது.

மேலும்

01.11.1990 மணலாறு முந்திரிகைக்குளத்தில் அமைக்கப்பட்ட சிறிலங்காப்படைமுகாம் தாக்கியழிக்கப்பட்ட சம்பவம் தொடர்பான ஒரு பார்வை….

தமிழீழத்தின்.இதயபூமியான மணலாற்றில் தமிழர்களின் பாரம்பரிய நிலப்பரப்பிலிருந்து  தமிழர்களை விரட்டிவிட்டு அதாவது வடக்குகிழக்கு மாகாணங்களைப் பிரிப்பதற்காக தமிழர்களின் தொடர் நிலப்பரப்பினைச் சிதைப்பதிற்கான நோக்கத்திற்காகவும்  சிங்களபௌத்த பேரினவாதத்தின் திட்டமிட்ட   சிங்கள  குடியேற்றத்தை அதாவது சிங்கள மக்களைக் குடியேற்றுவதற்காகவும் அச்சிங்கள மக்களைப் பாதுகாப்பதற்காகவும் அமைக்கப்பட்ட பல மினிமுகாம்களில் மணலாறு முந்திரிகைக்குள மினிமுகாமும் ஒன்றாகும்.

மேலும்

பொங்கு தமிழ் நினைவு நாள் – 2021

இன்றைய தினம் யாழ் பல்கலையில் 20ஆவது பொங்குதமிழ் நினைவு நாள் நினைவு கூரப்பட்டது யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் பல்கலைக்கழக ஊழியர்கள் மாணவர்கள் விரிவுரையாளர்கள் கலந்து கொண்டனர் பொங்கு தமிழ் நினைவு நாள் – 2021

மேலும்

தமிழீழத்தேசியத்தலைவர் அவர்கள் மாவீரர்களை மதித்தவிதம். ஒரு சிறு பார்வை .

1998ம் ஆண்டு நடுப்பகுதியில் ஐெயசிக்குறு எனும் பெயரில் முப்படையினர் நிலஆக்கிரமிப்பை மேற்கொண்டு வன்னிப் பெருநிலப்பரப்பெங்கும் முப்படையினரின் கடும் தாக்குதலுக்கு இலக்காகிக்கொண்டிருந்த நேரமும் கடும்பொருளாதாரத் தட்டுப்பாட்டில் மக்கள் அல்லல்பட்டுக்கொண்டிருந்த நேரமும்கூட இந்த ஆக்கிரமிப்பு படைகளுக்கெதிரான மறிப்புத் தாக்குதல்கள் மற்றும் வலிந்த தாக்குதல்களை விடுதலைப்புலிகள் தலைவர் அவர்களின் நேரடி வழிகாட்டலில் நடாத்திக்கொண்டிருந்தார்கள்.

மேலும்

போரினால் பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு வாரி வழங்கிய ஒரு நல்ல நண்பனை இழந்து தவிக்கிறோம்.

2009 பின் போரினால் பாதிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் மற்றும் பொது மக்கள் என பல நூற்றுக்கணக்கான மக்களுக்கு இன்று12 வருடங்கள் கடந்த நிலையும் தனது இறுதி மூச்சு இருந்த வரை அந்த மக்களின் துயர் போக்க தன்னாலான அனைத்து உதவிகளையும் செய்து வந்த ஒரு நல்ல மனிதன்.

மேலும்