நவம்பர் 24
மேலும்Year: 2025
விடுமுறை(சிறு கதை)
“டேய், இன்னும் பலமாகத் தள்ளடா!” என்றான் மாறன்.குருவுக்கு மேல் மூச்சு, கீழ் மூச்சு வாங்கியது. “முடியலடா! மூன்று கிலோமீட்டர் தள்ளியாச்சு. ஸ்டாற் வருகிற மாதிரி இல்லையடா!” என்று சலித்துக் கொண்டான்.
மேலும்நவம்பர் 23
காவல் (சிறுகதை)
இரவின் கனத்த போர்வை உலகை மூடியிருந்தது. நேரம், இரவு பத்து மணி. நாயாற்றுப் பாலத்தின் மேல் வானின் கரிய இருட்டைக் கீறிக்கொண்டு பாய்ந்த ஓர் ஒளிக் கற்றை, வானெங்கும் வெள்ளிப் பூச்சாகப் படர்ந்து சட்டென மறைந்தது. அது, ஒரு வாகனத்தின் முகப்புக் குமிழிலிருந்து புறப்பட்ட வெளிச்சம்..
மேலும்வீமன்
(1987 ஆம் ஆண்டு நடந்த உண்மை சம்பவத்தின் அடிப்படையில் எழுதப்பட்ட சிறுகதை) வீமன் செத்துப் போனான். மூன்று மாதங்கள் உணவின்றி பட்டினியால் செத்துப் போனான். மானிடர்களின் அருவருப்பான ஆசைகளிலிருந்து பிறப்பெடுத்த போரினால் வீமன் செத்து போனான்.
மேலும்நவம்பர் 22
இராட்சத திமிங்கிலத்தை விழுங்கிய மீன் குஞ்சு.
பரந்த கடல் வெளியில், கரையோரத்தில் ஒரு சிறிய உருவம். நீண்ட நாட்களாக, உப்புக் கடலின் நீரிலும், சுட்டெரிக்கும் கடற்கரை மணலிலும் தினமும் பயிற்சி பெற்று, அங்கயற்கண்ணியின் உடல் காய்ந்து மெலிந்திருந்தது. அவளது உடலில் மேலும் கருமை ஏறியிருந்தது.
மேலும்71 வது அகவைநாள்வாழ்த்துகள் தலைவா
நாங்கள் மெல்ல நடந்துகொண்டிருந்தோம்எங்கள் முன்னே நீ நின்றாய்அப்போதுதான் இருண்டு கிடந்ததுஅந்த வானம்.
மேலும்