பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை நடைபயணம் திருக்கோணமலை குமாரபுரத்தில்.

0 0
Read Time:31 Second

திருக்கோணமலை குமாரபுரத்தில் சிங்கள இனவாதத்தால் இதேமாதம் 11 ம் திகதி 1996 ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட தமிழ் உறவுகளுக்கு  விளக்கேற்றி உறுதியெடுத்து தொடர்கிறது நடைபயணம் 

திருக்கோணமலை முன்னம்போடி (வெட்டை)கிராம மக்கள் வீதிக்குவந்து ஆதரவுக் குரலெழுப்பி நடைபயணப் பேரணிக்கு வலுச்சேர்த்தனர். 

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

About The Author

மேலும் பார்க்க

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Comment