மக்கள் போராட்டத்தை தனிநபர், கட்சி போராட்டமாக மாற்ற முற்படவேண்டாம்.

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போரட்டம் இன்று இரண்டாம் நாளை மட்டக்களப்பு- தாளங்குடாவில் ஆரம்பித்து மட்டக்களப்பு நகருக்குள் சென்று பின்னர் ஓட்டமாவடி வாகரை ஊடாக திருகோணமலை நகரை சென்றடைந்துள்ளது. 

மேலும்

03. 02. 21 புதன்கிழமை சுவிசின் அறிவிப்பு

சுவிஸ் சுகாதார அமைச்சர் திரு. அலான் பெர்சே, சுகாதாரத்துறை அதிகாரிகள் திருமதி. நோறா குறோனிக், பத்திறிக்ஸ் மத்திஸ் ஆகியோர் பங்கெடுத்த ஊடக சந்திப்பு 03.02.2021 நடைபெற்றது. 

மேலும்

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை நடைபயணம் திருக்கோணமலை குமாரபுரத்தில்.

திருக்கோணமலை குமாரபுரத்தில் சிங்கள இனவாதத்தால் இதேமாதம் 11 ம் திகதி 1996 ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட தமிழ் உறவுகளுக்கு  விளக்கேற்றி உறுதியெடுத்து தொடர்கிறது நடைபயணம் 

மேலும்

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை நடைபயணத்துக்கு வலுச்சேர்த்த வெருகல் சிவில் சமூகம்.

வெருகலில் திருக்கோணமலை  சிவில் சமூகத்துடன் கைகோர்த்தது நடைபயணப் பேரணி. 

மேலும்

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டம் வீறுகொண்டு இரண்டாம் நாளில் நகர்கிறது

மட்டக்களப்பு சந்திவெளியை வந்தடைந்து வீறுநடை போடுகின்றது பொத்துவில் தொடங்கி பொலி கண்டி வரையிலான நடைபயண போராட்டம்.

மேலும்

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டம் வீறுகொண்டு இரண்டாம் நாளில் நகர்கிறது

தாளங்குடாவில் சமய ஆராதனைகளுடன் காலை 9 மணிக்கு ஆரம்பித்து பேரணியானது திருகோணமலை வீதி ஊடாக ஆரையம்பதி காத்தான்குடி ஊடாக மட்டக்களப்பு கல்லடி பாலத்தை அடைந்து கல்லடியில் இருந்து மாபெரும் எழுச்சி பேரணியாக மட்டக்களப்பு நகரை வலம் வந்து

மேலும்