வடமராட்சிக் கடற்பகுதியில் நிலைகொண்டு கடற்தொழிலில் ஈடுபடும் மக்கள் மீது தாக்குதல் நடாத்தி அதாவது சுட்டும் வெட்டியும் கொன்றும் மக்களது வாழ்விடங்கள் நோக்கி அடிக்கடி தாக்குல்களை நடாத்தியும் அம்மக்களை இடம்பெயரச் செய்தும் இப்படியான பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்ட கடற்படையினரின் கடற்கலங்களுக்கு கட்டளைகள் வழங்கியும்
மேலும்தென்தமிழீழத்திற்கான கடல்விநியோகம்.
சமாதான காலஆரம்பப் பகுதியில் தலைவர் அவர்களின் நீண்டகால செயற்திட்டத்திற்கமைவாக தென்தமிழீழத்திற்கான விநியோகத்திட்டமும் மாற்றப்பட்டு அதற்கானஅறிவுறுத்தல்களும் ஆலோசனைகளும் கடற்புலிகளுக்கும் சர்வதேச கடற்பரப்பிலிலுள்ளவர்களுக்கும் வழங்கப்படுகிறது.
மேலும்கடற்புலிகளின் வழங்கல் நடவடிக்கையை தடுக்க வந்த கடற்படைக்கு, கடலிலே களம் அமைத்துத் துணிகரமாக போராடி வெற்றியினைத்தந்து வீரகாவியமானோர்.
ஜெயசிக்குறு இராணுவநடவடிக்கைக்கு எதிரான மறிப்புச் சமரை படையணிகள் நடாத்திக்கொண்டிருந்த அதேவேளை அந் நடவடிக்கைக்குத் தேவையான பொருட்களை தலைவர் அவர்களின்எதிர்கால திட்டத்திற்கு அமைவாகஅவரது ஆலோசனையின் அடிப்படையில் கடற்புலிகளின் வழங்கல் அணிகள் செயற்பட்டுக் கொண்டிருந்தவேளையில்,
மேலும்கப்டன் லிங்கம்.அவர்களின் நினைவு நாள்
யாழ். மாவட்டத்தில் வைத்து ரெலோ துரோகக் கும்பலினால் கடத்திச் செல்லப்பட்ட மேஜர் பசீரும், லெப்டினண்ட் முரளியும் ஆகிய தமிழீழ விடுதலைப்புலி உறுப்பினர்களை மீட்பதற்காக தலைமைப் பீடத்தினால் பேச்சுவார்த்தைக்கு அனுப்பப்பட்ட வேளை யாழ். மாவட்டம் கல்வியங்காட்டில் உள்ள டெலோவின் தலைமையகத்தில் வைத்து 29.04.1986 அன்று ரெலோ கும்பலினால் கண்ணில் சுடப்பட்டு வீரச்சாவைத் தழுவிக்கொண்ட (படுகொலை செய்யப்பட்ட) தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர் கப்டன் லிங்கம் ஆகிய மாவீரரின் 35ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
மேலும்30.04.21 முதல் சுவிசின் பழையபணத்தாள்கள் கட்டணவழங்கீடாகச் செல்லாது!
1995 முதல் 1998 வரை வெளியிடப்பட்ட சுவிற்சர்லாந்துப் பணத்தாள்கள் கட்டணவழங்கீடாக 30. 04. 21 வெள்ளிக்கிழமை முதல் செல்லாது என சுவிற்சர்லாந்தின் தேசயி வங்கி அறிவித்துள்ளது.
மேலும்கோடைகாலத்தில் மாற்றம் எதிர்பார்க்கலாம்
சுவிற்சர்லாந்தின் நடுவனரசு 28. 04. 21 புதன்கிழமை தமது மகுடநுண்ணி (கோவிட்-19) தடுப்பு நடவடிக்கையின் தளர்வு தொடர்பாக புதிய அறிவிப்பினை பேர்ன் நகரில் அறிவித்தது. சுவிஸ் நாட்டின் அதிபர் குய் பார்மெலின் தனது உரையுடன் ஊடகவியலாளர் சந்திப்பினை தொடங்கினார்:
மேலும்பெருமிதத்திற்குரிய எல்லைப்படை வீரர்
முகாவில் பகுதியில் கடமையை முடித்து வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்த ஒருவரைச் சந்தித்தோம்.வயதைப் பொறுத்தவரை அவருக்கும் களமுனைக்கும் சம்மந்தம் இல்லைப் போலிக்கிறது.ஆனால் ஹோல்ஸர்,ரைபிள் என்பவற்றுடன் காணப்பட்டார்.இவருடனான சந்திப்பில் எமது கணிப்பு தவறானது என உணர்ந்தோம்.இவருடனான உரையாடல் பின்வருமாறு:
மேலும்கொரோனா வைரஸ்: இந்தியாவில் ஒரே நாளில் 3 லட்சத்துக்கும் அதிகமான தொற்று.
இந்தியாவில் தினந்தோறும் 3 இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
மேலும்ஒரு கைதியின் நாட்குறிப்பிலிருந்து ஈழநாதம் 08.04.1990
எங்கள் நாட்டிலும் முன்னர் சிலர் தங்கள் குழந்தைகளுக்கு காந்தி என்றுதான் பெயர் வைத்தனர் ஆனால் இப்போது திலீபன் என்றுதானே பெயர் வைக்கிறார்கள்.காந்தியின் பிறந்ததினத்தன்று யாழ்பாணத்திலுள்ள காந்தி சிலைக்கு ஒரு பொதுமகன்கூட மாலை போடவில்லை. கடைசியாக நான் தான் மாலை போட்டேன் நன்றியற்ற மக்கள்-மேஜர் ஜெனரல் சர்தேஷ் பாண்டே
மேலும்ஒரு காலை இழந்தபின்பும் தன்னால் களத்திலும் சாதிக்க முடியும் என்பதை நிருபித்துக்காட்டிய கிட்டண்ணா.
சம்பவம்….1989 ஆண்டு மூன்றாம் மாதம் முதலாவது வாரம்.
1989 .மூன்றாம் மாதம் முதலாவது வாரம்.அன்று அதிகாலை நாயாறு மற்றும் செம்மலை ஆகிய முகாம்களிலிருந்து பாரியதொரு இராணுவ நடவடிக்கையை எங்களது தலைவர் அவர்களை பிடிப்பதற்காக இந்தியப்படைகளின் சீக்கியப்படையணிகளும் கூர்க்காஸ் படையணிகளும் இணைந்து மணலாற்றுக்காட்டை முற்றுகையிட்டு பாரிய எறிகணைத்தாக்குதால்களையும்உலங்குவானுர்தித் தாக்குதல்களையும் நடாத்தி முன்னேற்ற முயற்சிகளை மேற்கொண்டது.
மேலும்