தியாகதீபம் திலீபன் நினைவுதினத்தை முன்னிட்டு ஊர்திப்பவனி!

0 0
Read Time:1 Minute, 15 Second

1987ஆம் ஆண்டு இந்திய ஆக்கிரமிப்பு இராணுவத்திற்கெதிராக ஐந்து அம்சக்கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்த தியாகதீபம் திலீபன் அவர்களின் 35வது வருட நினைவுதினத்தை முன்னிட்டு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் இளைஞரணியின் ஏற்பாட்டில் 

01. தமிழ்த் தேசம் இறைமை சுயநிர்ணயம் அங்கீகரிகக்கப்பட்ட சமஸ்டி02. இனப்படுகொலைக்கான சர்வதேச நீதி03. வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்கான சர்வதேச நீதி04. அரசியல்கைதிகளின் விடுதலை05. பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கு06. பௌத்தசிங்கள மயமாக்கலை நிறுத்துஎன்ற தமிழர்களின் அபிலாசைகளை முன்வைத்து ஊர்திப்பவனியொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 
ஆரம்பிக்கும் திகதி, மற்றும் இடம் என்பன பின்னர் அறிவிக்கப்படும்.


நன்றிஇளைஞரணி,தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

About The Author

மேலும் பார்க்க

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Comment