செந்தாழனின் வித்துடல் புனித விதைகுழியில் விதைக்கப் பட்டது

   தமிழீழம் வளலாய் அச்சுவேலி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த குலசிங்கம் செல்வகுமார் (செந்தாழன்) அவர்கள் கடந்த 20.08.2022அன்று சுகயீனம் காரணமாக பிரான்ஸ் ஸ்ராஸ்பூர்க் நகரில் சாவடைந்தார்.

மேலும்

தமிழீழத் தேசிய மாவீரர் நினைவுப் பேச்சுப்போட்டி சுவிஸ் – 2022

அனைவருக்கும் வணக்கம்,தமிழீழத் தேசிய நினைவாக ஆண்டுதோறும் சுவிஸ் நாடுதழுவிய வகையிலே நடாத்தப்பெறும் பேச்சுப்போட்டிக்கான விதிமுறையும் விண்ணப்பப்படிவமும் பேச்சு ஆக்கங்கங்களும் வெளியிடப்பெற்றுள்ளன.

மேலும்

தியாகதீபம் லெப்.கேணல் திலீபன், கேணல் சங்கர் ஆகியோரின் நினைவெழுச்சி நாள் – சுவிஸ்

இந்திய அரசிடம் ஐந்து அம்சக்கோரிக்கைகளை முன்வைத்து 15.09.1987 தொடக்கம் 26.09.1987 வரை பன்னிரெண்டு நாட்கள் யாழ். நல்லூரில் நீராகாரம் அருந்தாமல் உண்ணாநிலைப் போராட்டம் நடத்தி வீரச்சாவைத் தழுவிக்கொண்ட தியாகதீபம் லெப்.கேணல் திலீபன்,

மேலும்

தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின்-12 ம் நாள்…!

1987ம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 26ம் திகதி தமிழினத்தின் விடுதலைப் போராட்டத்தில் மகத்தான சரித்திரம் படைத்த நாள். இன்று அதிகாலை 5 மணிக்கு ஓர் எதிர்பாராத நிகழ்ச்சி நடந்து விட்டது! திடீரென்று மின்சாரம் தடைப்பட்டு விட்டது. எங்கும் ஒரே இருள்மயம். காற்றும் பலமாக வீசத் தொடங்கியது.  பல நாட்களாக திலீபனுடன் சேர்ந்து நானும் எனது நண்பர்களும், முழுமையான தூக்கமில்லாமல் இருந்ததால் இன்று மிகுந்த சோர்வுடன் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தோம். மாறன், ராஜன், தேவர், இரு நவீனங்கள், மாத்தயா, திலீபனின் அண்ணன் இளங்கோ, எல்லோரும் போட்டி போட்டுக் கொண்டு தூங்கினோம். பன்னிரண்டு நாட்கள் உடல்களைச் சாறாகப் பிழிந்தெடுத்த அசதித் தூக்கமின்றி, அது வேறொன்றுமில்லை. மேடைக்கு முன்னே அமர்ந்திருந்த ஒருவர் என்னை வந்து தட்டி எழும்பியதும் நான்தான் முதலில் திடுக்கிட்டு எழும்பினேன். கும்மிருட்டில் என்ன செய்வதென்று தெரியாமல். “நவீனன்……” என்று…

மேலும்

தியாகதீபம் திலீபன் சித்திரப் போட்டி

 தியாகதீபத்தின் 35வருட நினைவேந்தலை முன்னிட்டு நல்லூரில் நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழுவினால்  நடாத்தப்பட்ட சித்திரப் போட்டியின் முதலாம் நாளான இன்று பல மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

மேலும்

இசைக்குயில், நெருப்பின்குரல் தமிழீழ எழுச்சிப்பாடல் போட்டி – 2022

அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகம் நடாத்தும் இசைக்குயில், நெருப்பின்குரல் தமிழீழ எழுச்சிப்பாடல் போட்டி – 2022

மேலும்

தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் பதினோராம் நாள்

இன்று திலீபனின் உடல் நிலையைப் பற்றி எழுத முடியாதவாறு என் கை நடுங்குகிறது. அவரது உடலின் சகல உறுப்புகளும் உணர்ச்சியின்றிக் காணப்பட்டன. கை, கால்கள் சில சமயம் தானாகவே அசைக்கின்ற. அவர் இன்னும் உயிரோடு இருக்கிறார் என்பதை இதன் மூலம்தான் அறிய முடிகிறது. ‘கோமா’ வுக்கு முந்திய நிலையில் (Semi Coma) ஒரு நோயாளி எவ்வளவு கஷ்டப்படுவாரோ அதைப்போல், அவர் உடல் தன்னை அறியாமலே அங்குமிங்கும் புரளத் தொடங்கியது.

மேலும்

ஐக்கிய நாடுகள் சபையின் 51வது கூட்டத்தொடரில் ஐக்கிய நாடுகள் சபையினால் வழங்கப்பட்ட தீர்மானத்தின் சாதக பாதக தன்மை-திருமதி. அனந்தி சசிதரன்

*சுரேன் குருசாமி எடுத்த 13ம் திருத்தச்சட்ட நிலைப்பாட்டை எந்த இடத்திலும் தமிழரசுக் கட்சி ஏற்றுக்கொள்ளவில்லை. இருந்தாலும் சுமந்திரனைவிட சுரேந்திரன் குருசாமி மிகவும் ஆபத்தானவர் அதற்காக நான் சுமந்திரனுக்கு வெள்ளையடிக்கவில்லை……. திருமதி. அனந்தி சசிதரன்.

மேலும்

தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் பத்தாம் நாள்…!

பெற்றோர் – பிள்ளைகள் – சகோதரர்- உற்றார்- உறவினர்- நண்பர் இவர்களின் யாராவது நம் கண் முன்னாலே இறக்க நேரிடும்போது மனம் துன்பத்தில் மூழ்கிவிடுறது. கண்கள் கண்ணீரைச் சொரிகின்றது.

மேலும்

தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் ஒன்பதாம் நாள்

ஒன்று கூவிக் கொண்டிருக்கிறது. “கூ…….கூ…..குக்….கூ……” அதன் குரலில் தொனித்த விரக்தியின் சாயலைக் கேட்ட நான், திலீபனை ஏக்கத்துடன் பார்க்கின்றேன். அந்தக் குயில் எதை இழந்து இப்படிக் கூவுகிறதோ தெரியவில்லை.

மேலும்