0
0
Read Time:33 Second
தியாகதீபத்தின் 35வருட நினைவேந்தலை முன்னிட்டு நல்லூரில் நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழுவினால் நடாத்தப்பட்ட சித்திரப் போட்டியின் முதலாம் நாளான இன்று பல மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
நாளையும் (25.09.2022) சித்திரப் போட்டி நல்லூரில் அமைந்துள்ள தியாகதீபத்தின் தூபியடியில் நடைபெறும்.