0
0
Read Time:46 Second
தூயகரங்கள் சமூக அபிவிருத்தி அமையத்தின் நிறுவுனர் தம்பி ஐயா அவர்களின் பாரியாரின் பிறந்த தினத்தை முன்னிட்டு தூயகரங்கள் சமூக அபிவிருத்தி அமையத்தின் நிதியுதவியில் முல்லைத்தீவு இந்துபுரம் முன்பள்ளி சிறார்கள் 54 பேருக்கான சீருடைகள் இன்றைய தினம் வழங்கி வைக்கப்பட்டது.
இதில் தமிழத் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் செயற்பாட்டாளர்கள் கலந்துகொண்டனர்