0
0
Read Time:59 Second
தமிழர் அரசியலை ஒற்றையாட்சிக்குள் முடக்கும்சதி முயற்சிக்கெதிராகவும், வடக்குகிழக்கு இணைந்த தாயகம், தமிழ்த் தேசம், இறைமை, சுயநிர்ணயம் அங்கீகரிக்கப்பட்ட சமஸ்டித் தீர்வை வலியுறுத்தியும் வவுனியாவில் இம்மாதம் எதிர்வரும் 13.03.2022அன்று நடைபெறவுள்ள மாபெரும் மக்கள் பேரணிக்கு வலுவூட்டும் வகையில் இன்று வவுனியா தெற்கிலுப்பைக்குளத்தில் இன்று நடைபெற்ற மக்கள் சந்திப்பு. இதில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், சட்டத்தரணிகளான காண்டிபன், சுகாஸ் மற்றும் கட்சியின் செயற்பாட்டாளர்கள் கலந்துகொண்டனர்.