0
0
Read Time:55 Second
தமிழர் அரசியலை ஒற்றையாட்சிக்குள் முடக்கும் சதி முயற்சிக்கெதிராகவும், வடக்குகிழக்கு இணைந்த தாயகம், தமிழ்த் தேசம், இறைமை, சுயநிர்ணயம் அங்கீகரிக்கப்பட்ட சமஸ்டித் தீர்வை வலியுறுத்தியும் மன்னாரில் இன்று நடைபெற்ற மக்கள் சந்திப்பு.
இச்சந்திப்பில் பொதுமக்கள் மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமாகிய செல்வராசா கஜேந்திரன், தேசிய அமைப்பாளர் தருமலிங்கம் சுரேஸ், மன்னார் மாவட்ட அமைப்பாளர் விக்டர் மற்றும் கட்சியின் செயற்பாட்டாளர்கள் கலந்துகொண்டனர்.