பிரான்சு, தொர்சி பிரதேசத்தில் நடைபெற்ற அனைத்து நாட்டு சங்கங்களின் Forum என்ற நிகழ்வு

0 0
Read Time:1 Minute, 34 Second

பிரான்சு 77 மாவட்டத்தில் ஒன்றான தொர்சி பிரதேசத்தில் மாநகரசபையின் ஏற்பாட்டில் ஆண்டு தோறும் நடைபெறும் அனைத்து நாட்டு சங்கங்களின் Forum என்ற நிகழ்வை 04.09.2021 பி. பகல் 13.00 யில் இருந்து நடாத்தியிருந்தனர்.

இந்நிகழ்வில் பிராங்கோ தமிழ்ச்சங்கம் தொர்சி கலந்து கொண்டு சிறப்பித்ததுடன் தமிழ் மொழி, கலாசாரம் சம்பந்தமான காட்சிப்பொருட்களையும் தமிழ் இனம் பற்றி நிழற்படங்களையும் காட்சிப்படுத்தியிருந்தனர். கோவிட் நடைமுறைக்கு அமைய இந்நிகழ்வு நடைபெற்றது. பல மக்கள் கோவிட்நடைமுறைக்கு அமைய இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர். தமிழ்ச்சங்க உறுப்பினர்கள், இளையவர்கள் பங்கு கொண்டு தமது இனத்துக்கான பரப்புரையை செய்திருந்தனர். கடந்த 2 வருடங்களாக இடம்பெற்ற கோவிட் 19 பேரிடர் பல உன்ன செயற்பாடுகளை முடக்கியிருந்த போதும் தற்பொழுது படிப்படியாக பழைய நிலைக்கு வந்துகொண்டிருப்பது மிகுந்த சந்தோசத்தை அனைத்துத் தமிழர்கள் மத்தியிலும் ஏற்படுத்தியுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

About The Author

மேலும் பார்க்க

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Comment