கப்டன் இளம்தீ அவர்களின் 13வது ஆண்டு நினைவுநாள் இன்று

2007ம் ஆண்டு அமைப்பில் இணைந்த கப்டன் இளம்தீ,  கனரகஆசிரியர் பயிற்சிக்கல்லூரியில் இணைந்து அதில் தனக்கான பயிற்சிபெற்று போராளிகளுக்கு சிறப்பான முறையில் பயிற்சிகள் வழங்கிக்கொண்டிருந்த வேளையில்

மேலும்

3ம் நாளாக (04/09/2021) பிரித்தானியாவில் இருந்து தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டி ஆரம்பித்த மனிதநேய ஈருருளிப்பயணம் 270Km கடந்து நெதர்லாந்தில் நாட்டில் பயணித்துக்கொண்டு இருக்கின்றது.

2009ம் ஆண்டு தமிழீழ தேசத்தில் ஆயுதப் போராட்டம் மெளனிக்கப்பட்டதும் தமிழர்களின் போராட்ட வடிவம் இக்கால கட்டத்தின் தேவைப்படி அறவழிக்களமாக உருப்பெற்றது. அந்தவகையில் 23 ஆவது தடவையாக தொடரும் மனித நேய ஈருருளிப்பயணம் கடந்த 02.09.2021 பிரித்தானியாவில் இருந்து ஆரம்பித்து இன்று 04.09.2021 நெதர்லாந்தின் ஊடாக பயணித்து பெல்சியம் நாட்டின் எல்லையினை அண்மித்துக்கொண்டு இருக்கின்றது.

மேலும்

பிரான்சு, தொர்சி பிரதேசத்தில் நடைபெற்ற அனைத்து நாட்டு சங்கங்களின் Forum என்ற நிகழ்வு

பிரான்சு 77 மாவட்டத்தில் ஒன்றான தொர்சி பிரதேசத்தில் மாநகரசபையின் ஏற்பாட்டில் ஆண்டு தோறும் நடைபெறும் அனைத்து நாட்டு சங்கங்களின் Forum என்ற நிகழ்வை 04.09.2021 பி. பகல் 13.00 யில் இருந்து நடாத்தியிருந்தனர்.

மேலும்

நான்காவது நாளாக எழுச்சியுடன் தொடரும் ஐ.நா நோக்கிய நீதிக்கான பயணமும் நிழற்படக் காட்சிப்படுத்தலும்

புதன்கிழமை 01/09/2021 பிரான்சு பாராளுமன்ற முன்றலில் ஆரம்பித்த தமிழின அழிப்பிற்கு நீதி கோரியும் அனைத்துலக விசாரணையை வலியுறுத்தியும் ஈழத் தமிழர்களுக்கு நிரந்தர தீர்வு தமிழீழம் தான் என்பதையும் வலியுறுத்தி ஐ.நா மனித உரிமைகள் பேரவையை நோக்கி பயணிக்கும் நீதிக்கான பயணம் 04/09/2021 இன்று சனிக்கிழமை காலை Belleray நகரசபை முன்றலில் 8.00 மணிக்கு அகவணக்கத்துடன் ஆரம்பமாகி. Belleray ,Haudainville ,Haudiomon ,Ville-en-Woëvre ,Hennemont , Parfondrupt ,Olley ,Moineville ,Bronvaux ,Woippy ,Metz ஆகிய நகரசபை முதல்வர்கள், துணை முதல்வர்கள், முதல்வர்களின் செயலாளர்களிடம் எமது கோரிக்கை அடங்கிய மனு கையளிக்கப்பட்டது.

மேலும்