சுவிற்சர்லாந்தில் திங்கள் முதல் ஒருபகுதி இயல்புவாழ்வு மீளத் திரும்பவுள்ளது.

நடனவிடுதிகளும், உல்லாச விடுதிகளும் தொடர்ந்து முடக்கத்தில் இருந்தபோதும், தனியார் விழாக்கள் வீடுகளில் 30 விருந்தினர்களுடனும் வெளி இடங்களில் 50 விருந்தினர்களுடனும் நடைபெற ஒப்புதல் அளிக்கப்படுகின்றது. பொதுவிழாக்கள் உரியபாதுகாப்பு நடைமுறைகளுடன் ஆகக்கூடியது 300 பொதுமக்கள் பார்வையாளர்களாக்கொண்டு நடைபெறலாம்.

மேலும்

லிபரேசன் ஒப்பரேசன் படுகொலைகள் 34 ஆவது வருட நினைவுகள்..!

விடுதலைப் புலிகள் கட்டுப்பாட்டிலிருந்த யாழ் குடாநாட்டில்அமைந்துள்ள வடமராட்சியைக் கைப் பற்றும் நோக்கில் பெரும் எடுப்பில் மேற் கொள்ளப் பட்ட வலிந்த தாக்குதலாக வடமராட்சி லிபரேசன் ஒப்பரேசன் அல்லது லிபரேசன் அல்லது வடமராட்சி நடவடிக்கை என்று பெயர்சூட்ட்பபட்ட இந்த இராணுவ நடவடிக்கை 1987 ஆம் ஆண்டு மே மாதம் 26 ஆம் திகதி தொடக்கம் 30 ஆம் திகதி வரை இடம் பெற்றது.

மேலும்

தலைவர் அவர்களைப்பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணமே வெற்றிகர முகாம் மீட்புக்கு காரணம்

மணலாறு நித்திகைக்குளம் பகுதியில் விடுதலைப்புலிகளின் முகாமை இந்தியப்படையினர் கைப்பற்றி வைத்திருந்தநிலையில் தேசியத்தலைவர் அவர்களின் கட்ளையில் அம்முகாமை மறுபடியும் கைப்பற்றிய விடுதலைப்புலிவீரர்கள்.

மேலும்

ஆழ்கடல் விநியோக படகுச் சாரதி – லெப்.கேணல்.பிரசாந்தன்

1992 ஆம் ஆண்டு இயக்கத்தில் இணைந்துகொண்ட பிரசாந் கடற்புலிகளின் மூன்றாவது பயிற்சிப் பாசறையில் தனது ஆரம்பப் பயிற்சியை முடித்து அதன் பின் கனரக ஆயுதப் பயிற்சியையும் பெற்று வெளியேறிய காலப்பகுதியில் கடற்புலிகளின் விசேட தரைத்தாக்குதலணி ஒன்று மாவீரான லெப் கேணல் டேவிட்/ முகுந்தன் அவர்கள் தலைமையில் உருவாக்கப்பட்டபோது அவ்வணிக்குள் உள்வாங்கப்பட்ட பிரசாந்தன் .

மேலும்

பிரான்சு நாட்டின் மாவட்ட தேர்தலில் போட்டியிடும் இளம் தமிழ் வேட்பாளர்.

எதிர்வரும் ஜூன் மாதம் 20 மற்றும் 27 ஆம் திகதிகளில் பிரான்சு நாட்டில் மாவட்டத் தேர்தல் மற்றும் பிராந்தியத் தேர்தல் நடைபெறவுள்ளது.இம் முறை குறித்த இத் தேர்தலில் பிரான்சு நாட்டில் Seine-Saint-Denis மாவட்டத்துக்கான வேட்ப்பாளர்களாக bondy மற்றும் Pavillons-sous-Bois நகரங்கள் இணைந்த தொகுதியில் முதன் முறையாக செல்வி பிறேமி பிரபாகரன் என்ற இளம் தமிழ்ப் பெண்ணொருவர் இணை வேட்பளராக போட்டியிடுகிறார்.

மேலும்

நிலைமையறிந்து செயற்பட்ட ஒரு வீரன் – லெப் கேணல் தமிழ்முரசு

ஐெயசிக்குறு இராணுவ நடவடிக்கையின் தாக்கத்தால் 1998ம் ஆண்டில் விடுதலைப் புலிகளமைப்பில் இணைந்து கொண்டவர்களில் ஒருவனாக இணைந்தவன் தான் தமிழ்முரசு.

மேலும்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை மூடக்கோரி அமைதி வழியில் நடந்த போராட்டத்தில் அரச பயங்கரவாதத்தால் உயிரிழந்த 15 தமிழர்களுக்கு வீரவணக்கம்! – மே பதினேழு இயக்கம்

தூத்துக்குடி நகரத்தில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலை அனில் அகர்வால் குஜராத் பனியா முதலாளியின் வேதாந்தா என்ற இங்கிலாந்து நாட்டு நிறுவனத்தின் கிளை நிறுவனம். 1994ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் நிறுவப்பட்ட இந்நிறுவனம் தொடர்ச்சியாக, தூத்துக்குடி மக்களின் கடுமையான உடல் மற்றும் சுற்றுப்புற பாதிப்புக்கு காரணமாய் இருந்து வந்திருக்கிறது. 1996 முதல் 2001 ஆம் ஆண்டு வரை தொடர்ச்சியாக தூத்துக்குடி சுற்று வாழும் மக்களின் கடுமையான புகார்களுக்கு மத்தியில்

மேலும்

சீலங்காவாக மாறப்போகிறது -இரா.சாணக்கியன்

அனைத்துப் பக்கங்களையும் சீனா கைப்பற்றும். சிறீலங்கா தற்போது சீலங்காவாக மாறப்போகிறது.பொருளாதாரத்தில் நாட்டினுடைய அனைத்துப் பாகங்களையும் சீனா கைப்பற்றும்.

மேலும்

டைட்டானிக்” கப்பல் மூழ்கிய போது அதனருகில் மூன்று கப்பல்கள் இருந்தனவாம்.

அதில் ஒரு கப்பலின் பெயர் சாம்சன். அது டைட்டானிக் மூழ்கிக் கொண்டிருந்த இடத்திலிருந்து 7 கி.மீ தொலைவில் இருந்ததாம். டைட்டானிக் அனுப்பிய “காப்பாற்றுங்கள்” என்கிற சமிக்ஞை காட்டும் வெள்ளை விளக்கொளியைப் பார்த்தனர். ஆனால் அதில் இருந்தவர்கள், சீல் எனும் கடல் விலங்கைத் திருட வந்தவர்கள். அதனால் காப்பாற்றப் போய் மாட்டிக் கொண்டால் என்னாவது,

மேலும்

ஈரான் இன்று வெளியிட்ட “காஸா” ட்ரோன்!

ஈரான் இன்று வெளியிட்ட “காஸா” ட்ரோன்!சுமார் 2000 கிலோமீற்றர் தூரம் வரையில் சென்று தாக்கும் வல்லமை ஆளில்லா விமானம் ஒன்றை ஈரான் இன்று அறிமுகம் செய்துள்ளது!Gaza எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த ஆளில்லா விமானம் ஒரே தடவையில் சுமார் 13 குண்டுகளை எடுத்து செல்லக்கூடியது, மேலும் 500Kg எடையுடைய உபகரணங்களையும் எடுத்து செல்லும் சக்தி கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது!

மேலும்