வவுனியாவில் அன்னைபூபதியின் 33வது நினைவு நாள் நினைவு கூறப்பட்டது!

0 0
Read Time:52 Second

வவுனியாவில் கடந்த 1520 நாட்களாக சுழற்சிமுறை உணவுத்தவிர்ப்பு போராட்டம் மேற்கொள்ளும் காணாமல் போனவர்களின் உறவினர்களால் இந்த நினைவு நிகழ்வு ஏற்பாடுசெய்யப்பட்டது. இதன்போது அவரது திருவுருவ படத்திற்கு ஒளிதீபம் ஏற்றி மலர் வணக்கம் செலுத்தப்பட்டது.

இதன்போது கருத்து தெரிவித்த அவர்கள்..“இலங்கையில் அமைதியும் மற்றும் உண்மையான சனநாயகமும் வரவேண்டும் என்பதே அன்னை பூபதி அம்மாவின் வேண்டுகோள். அவரது விருப்பத்தைத் அடைவதற்கு, எங்களுக்கு அமெரிக்கா தமிழர் சிக்கல்களில் அக்கறை செலுத்த வேண்டும்!” என்றனர்..

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

About The Author

மேலும் பார்க்க

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Comment