யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால். அன்னை பூபதியின் நினைவு நாள் நினைவு கூரப்பட்டது..

0 0
Read Time:38 Second

இன்றையதினம் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள். அன்னை பூபதி அம்மாவிற்கு ஈகச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டதுடன் அகவணக்கமும் செலுத்தப்பட்டது.

அன்னையர் முன்னணி என்னும் அமைப்பின் ஊடாக இரண்டு கோரிக்கைகளை முன்வைத்தும் 1988.03.19 ஆம் திகதியிருந்து 1988.04.19 வரையில் உண்ணா விரதமிருந்து அன்னை பூபதி உயிர்நீத்திருந்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

About The Author

மேலும் பார்க்க

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Comment