மன்னார் மாவட்ட சிறப்புத் தளபதி லெப்.கேணல் விக்ரர் அவர்களது 37ஆம் ஆண்டு நினைவு வணக்கநாள்

அடம்பன் பகுதியில் 12.10.1986 அன்று சிறிலங்கா படையினருடன் ஏற்பட்ட நேரடி மோதலின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட மன்னார் மாவட்ட பிராந்தியத் தளபதி லெப்.கேணல் விக்ரர் அவர்களின் 37ம் ஆண்டு வீர வணக்க நாள் இன்றாகும்.

மேலும்

ஈழத்துப் பெண்களின் வீரத்து நினைவுகள்

கற்றைக் கருங்குழலும் பூவிழியும்ஒற்றைத் திருநுதலும் ஒல்கிடையும்கொண்டிருந்தும்அற்றை ஈழத்தாய் அருந்துயர்நீக்கவென்றுமற்றைக் கிசையாமல் மறவர் ஆனவர்கள் !

மேலும்

அனைத்துலகத் தமிழ்க்கலைத் தேர்வு – 2023

அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகத்தினால் 22வது தடவையாக ஐரோப்பிய ரீதியாக பொதுப்பாடத்திட்டத்தின் அடிப்படையில் நடாத்தப்படும் தமிழ்க்கலைத் தேர்வின் அறிமுறைத்தேர்வானது இன்று ஞாயிற்றுக்கிழமை (08.10.2023) பிரான்ஸ், பிரித்தானியா, ஜேர்மன், டென்மார்க், நோர்வே, சுவிஸ் ஆகிய நாடுகளில் நடைபெற்றது.

மேலும்

தமிழீழத் தேசிய மாவீரர் நினைவாக நடாத்தப் பெறும் கவிதைப்போட்டி, பேச்சுப்போட்டிகள்

தமிழர் நினைவேந்தல் அகவம் – சுவிஸ் நடாத்தும் தமிழீழத் தேசிய மாவீரர் நினைவுக் கவிதை மற்றும்  பேச்சுப்போட்டிக்கான துண்டுப்பிரசுரம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.  

மேலும்

ஊரகப்பேரொளி 2023 நிகழ்வு பிரான்சு!

தமிழர் கலை பண்பாட்டுக்கழகம்-பிரான்சு, தமிழ்த் தேசியத் தொலைக்காட்சி (ttn) இணைந்து 5வது தடவையாக நடாத்தும் ஊரகப்பேரொளி 2023 நிகழ்வு பிரான்சு.

மேலும்

தமிழ் இளையோர் மாநாடு 2023 – தமிழ்க் கல்விச்சேவை சுவிற்சர்லாந்து

சுவிற்சர்லாந்தில் தமிழ் இளையோர் மாநாடு 30.09.2023 ஆம் நாள் பேர்ண் மாநிலத்தில் தமிழ்க் கல்விச்சேவையின் ஏற்பாட்டில் சுவிற்சர்லாந்தில் வாழ்ந்துவரும் தமிழ் இளையோரை ஒன்றிணைத்து மூன்றாவது முறையாக நடைபெற்றது.

மேலும்

எம். வி. மற்சுசிமாவைத் தாக்கிய போது தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களை இந்நாளில் நினைவு கூருகின்றோம்.

07.10.2007 அன்று சர்வதேசக் கடற்பரப்பில் வைத்து வல்லாதிக்க சக்திகளின் துணையுடன் தமிழீழ விடுதலைப்புலிகளின் கப்பலான எம். வி. மற்சுசிமாவைத் தாக்கிய போது சிறிலங்கா கடற்படையுடன் எதிர்ச்சமரில் ஈடுபட்டு இறுதிவரை எதிரிகளிடம் அகப்படாது

மேலும்

செம்மலை மண்தந்த முத்து கப்டன் ஆனந்தன்

சுப்பிரமணியம் கருணாகரன் எனும் இயற்பெயர்கொண்ட கப்டன் ஆனந்தன் தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் என்றும் மறவா மாவீரன். தமிழீழத்தின் இதயபூமியான முல்லைத்தீவு,மணலாறு மாவட்டம் செம்மலை எனும் அழகிய ஊரில் சுப்பிரமணியம் அழகலட்சுமி இணையரின் மகனாக 22.11.1968 அன்று பிறந்தார்.

மேலும்

தீருவில் தீயில் தியாக தீபங்கள்…!

பலாலியில் பலியாகி தீருவில்வெளியில் தீயுடன் கலந்துவிட்ட பன்னிரு வேங்கைகள் மூட்டிய பெரு நெருப்புதமிழீழ போராட்டத்தின் மூத்ததளபதிகளும் போராளிகளும் இந்திய – இலங்கை அரசுகளின் கூட்டுச்சதியால் கைதாகி கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது எதிரியின் கபட நாடகத்தை அம்பலப்படுத்தி விடுதலைப் போராட்டத்தில்,

மேலும்