நீங்கள் சிந்திய குருதி வீண் போகாது!செந்தமிழ் மண் அடிமையாக வாழாது!விடியல் பொழுதின் வீரிய தோழ்களே!மேதகு பிரபாகரனின் கூரிய வேல்களே!பெண் அடிமையை உடைத்தெறிந்தஅன்றில் பறவைகளே!இந்த வானம் எல்லையற்றது!உங்கள் சிறகுகள் வலிமையானது!இன்னும் இன்னும் உயரப் பறவுங்கள்!அடிக்க நீளும் கைகளைஉடைத்து வீசுங்கள்!காற்று உங்களை அறியும்!கடலும் உங்களை அறியும்!நீல வானுக்கும் உங்களைத் தெரியும்!நிலவும் உங்களை விரும்பும்!
மேலும்