தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தின் பிரான்சு தழுவிய திருக்குறள் திறன் இறுதி போட்டிகள்

தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தின் பிரான்சு தழுவிய திருக்குறள் திறன் இறுதி போட்டிகள் கடந்த 02-11-2025 ஞாயிற்றுக்கிழமை திறான்சி (DRANCY) நகரில் சிறப்புற நடந்தேறியது.

மேலும்

படைப்பாளர் . ஆதிலட்சுமி சிவகுமாரின் ”முட்காட்டுப் பூ” – நுால் வெளியீட்டு விழா அழைப்பு

படைப்பாளர் திருமதி. ஆதிலட்சுமி சிவகுமார் அவர்கள் எழுதிய நூல் “முட்காட்டுப் பூ “எதிர்வரும் 22.11.2025 சனிக்கிழமை மாலை 15.30 மணிமுதல் தமிழர் களறி மண்டபத்தில் வெளியீட்டு விழா நடைபெறும்.

மேலும்

பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் உட்பட 7 போராளிகளின் 18ஆம் ஆண்டு வீரவணக்க நாள்!

சிறிலங்கா வான் படையின் குண்டு வீச்சுத் தாக்குதலில் வீரச்சாவடைந்த தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் உட்பட 7 போராளிகளின் 18ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

மேலும்