“டேய், இன்னும் பலமாகத் தள்ளடா!” என்றான் மாறன்.குருவுக்கு மேல் மூச்சு, கீழ் மூச்சு வாங்கியது. “முடியலடா! மூன்று கிலோமீட்டர் தள்ளியாச்சு. ஸ்டாற் வருகிற மாதிரி இல்லையடா!” என்று சலித்துக் கொண்டான்.
மேலும்Day: November 23, 2025
நவம்பர் 23
காவல் (சிறுகதை)
இரவின் கனத்த போர்வை உலகை மூடியிருந்தது. நேரம், இரவு பத்து மணி. நாயாற்றுப் பாலத்தின் மேல் வானின் கரிய இருட்டைக் கீறிக்கொண்டு பாய்ந்த ஓர் ஒளிக் கற்றை, வானெங்கும் வெள்ளிப் பூச்சாகப் படர்ந்து சட்டென மறைந்தது. அது, ஒரு வாகனத்தின் முகப்புக் குமிழிலிருந்து புறப்பட்ட வெளிச்சம்..
மேலும்