Read Time:35 Second
சிறிலங்கா இனவாதிகளினால் யாழ்.நூலக எரிப்பு இடம்பெற்று 44 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில் இதனை நினைவுகூர்ந்து நாளை 31.05.2025 சனிக்கிழமையும் மறுநாள் 01.06.2025 ஞாயிற்றுக்கிழமையும் காலை 10.00 மணி முதல் மாலை 19.00 மணிவரை .நூல் கண்காட்சி ஒன்று செவ்ரோன் நகரில் பிரான்சு தமிழ் இளையோர்களின் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ளது.

