பேர்ன் நகரின் முதலாவது பெண் முதல்வர் ஞானலிங்கேச்சுரம் திருக்கோவிலுக்கு வருகை

பேர்ன், சுவிற்சர்லாந்து 2025 ஆம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி, சுவிற்சர்லாந்தின் தலைநகரான பேர்னின் அரசியல் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கியது. சோசலிசக் கட்சியைச் சேர்ந்த „திருமதி மரீக்கே குரூயிட்“ நகரின் முதலாவது பெண் முதல்வராக பொறுப்பேற்றதன் மூலம் பேர்ன் நகரம் தனது அரசியல் முன்னேற்றத்தில் ஒரு முக்கியமான படியை எடுத்து வைத்தது.

மேலும்