பிரான்சில் இடம்பெற்ற செல் நகர பிராங்கோ தமிழ்ச்சங்கத்தின் 27 ஆம் ஆண்டு நிறைவு விழா!

பிரான்சின் புறநகர் பகுதியில் ஒன்றான 77 ஆவது மாவட்டத்தில் அமைந்துள்ள செல் நகர பிராங்கோ தமிழ்ச்சங்கத்தின் 27 ஆம் ஆண்டு நிறைவு விழா தமிழ்ச்சோலை மாணவர்களால் கடந்த 13.04.2025 ஞாயிற்றுக்கிழமை காலை 11.00 மணிக்கு Centre Culturel de chelles SALLE TRISTAN ISEULT மாநகர சபை மண்டபத்தில் சிறப்பாக நடாத்தப்பட்டது.

மேலும்

அன்னை  பூபதி அவர்களின் நிணைவு தினம்- தொடர்பாக பொலீஸ் விசாரணைக்கான அழைப்பாணை

சிவில் சமூக செயற்பாட்டாளர் ச.சிவயோகநாதன் அவர்களுக்கு மட்டக்களப்பு கொக்குவில் பிரதேச பொலிசாரினால் விசாரணைக்கான அழைப்பாணை வழங்கப்பட்டுள்ளது.

மேலும்

தமிழின அழிப்பின் படிநிலைகள்1956 – 2009

ஆட்சியை கைப்பற்றுவதற்காக ஒவ்வொரு சிங்கள தலைவர்களும் அந்தந்த காலகட்டங்களில் தமிழ் கட்சிகள் என்ற பெயர்களிள் இயங்கிய கட்சிகளை தங்கள் கைகளுக்குள் வழைத்து போட்டுக்கொண்டு .பின்னர் அதே கட்சிகளை அமைப்புக்களை தங்களை எதிர்ப்பது போல் நாடகம் ஆடச்செய்து 1956 – 2009 வரை நடந்த தமிழின அழிப்புக்கள்.

மேலும்