சிங்களப் பேரினவாத அரசின் சுதந்திர நாள், தமிழர் தேசத்தின்கரிநாள் என்பதனைப் பிரகடனப்படுத்தி சுவிஸ் நாட்டில்முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்புப் போராட்டங்கள்!
மேலும்Year: 2023
சுவிசின் பேர்ண், சூரிச் மாநிலங்களில் முன்னெடுக்கப்பட்ட
சுகந்திர தின
எதிர்ப்புப் பேரணியை நடத்துவதாக வெளிப்படையானவொரு அறிக்கையினை முன்வைத்தால்
நாங்கள் பேரணிக்கு எங்களுடைய முழுமையான ஆதவை வழங்குவோம் என கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்களுடைய அரசியல் தீர்வாக வடகிழக்கு தமிழர் தாயகம், தமிழ்த்தேசம், இறைமை ,சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட்ட அடிப்படையிலான ஒரு அரசியல் தீர்வு வேண்டும்என்பதை கோரிக்கையாக முன்வைத்து யாழ்ப்பாண பல்கலைக்கக மாணவர்கள் சுகந்திர தினஎதிர்ப்புப் பேரணியை நடத்துவதாக வெளிப்படையானவொரு அறிக்கையினை முன்வைத்தால்நாங்கள் பேரணிக்கு எங்களுடைய முழுமையான ஆதவை வழங்குவோம் என பாராளுமன்றஉறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.நேற்று நடாத்திய ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும்லெப்.கேணல் கௌசல்யன் உட்பட 4 மாவீரர்கள், மாமனிதர் சந்திரநேரு ஆகியோரின் 18ஆம் ஆண்டு நினைவெழுச்சி நாள் – 07.02.2023 சுவிஸ்
07.02.2005 அன்று வெலிகந்தைப் பகுதியில் சிறிலங்கா இராணுவத் துணைப்படையினரால் படுகொலை செய்யப்படட மட்டு. அம்பாறை அரசியல்துறைப் பொறுப்பாளர் லெப்.கேணல் கௌசல்யன் உட்பட நான்கு மாவீரர்கள், மாமனிதர் சந்திரநேரு அரியநாயகம் ஆகியோரின்…18ஆம் ஆண்டு நினைவெழுச்சி நாள்.
மேலும்ஈகைச்சாவடைந்த வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் அவர்களின் 14 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
ஸ்ரீலங்கா அரசின் தமிழின அழிப்பை நிறுத்த வலியுறுத்தியும் அந்த இனவழிப்புப் போருக்கு இந்திய மத்திய அரசு ஒத்துழைப்பு வழங்குவதை நிறுத்தக் கோரியும் 29.01.2009 அன்று தன்னை எரித்து ஈகைச்சாவடைந்த வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் அவர்களின் 14ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
மேலும்ஈகைப்பேரொளி முருகதாசன் அவர்களின் நினைவெழுச்சி நாள் – 12.02.2023, ஜெனீவா, சுவிஸ்.
தமிழீழத்தில் சிங்களப் பேரினவாத அரசினால் அதியுச்சமாக நிகழ்த்தப்பட்டுக் கொண்டிருந்த தமிழின அழிப்பை தடுத்து நிறுத்தக்கோரி ஐ. நா முன்றலில் தன்னைத் தானே தீயினில் ஆகுதியாக்கிய ஈகைப்பேரொளி முருகதாசன் அவர்களின்14ஆம் ஆண்டு நினைவெழுச்சி நாள்!
மேலும்தமிழினத்தின் கரிநாள்.. கவனயீர்ப்புப் போராட்டம் 04.02.2023
சிங்களப் பேரினவாத அரசின் சுதந்திர நாள் தமிழினத்தின் கரிநாள்!கவனயீர்ப்புப் போராட்டம். 04.02.2023, பேர்ண், சூரிச்
மேலும்சுவிசில் உணர்வெழுச்சியுடன் சிறப்பாக நடைபெற்ற
அடிக்கற்கள் நினைவு சுமந்த எழுச்சி வணக்க நிகழ்வு!
தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஆணிவேர்களாகவும்ரூபவ் தமிழீழத் தேசியத் தலைவரின் ஆரம்பகாலத்தளபதிகளாவும் இருந்து தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு அடித்தளமிட்ட வரலாற்று நாயகர்களின் நினைவுகள்
மேலும்சுவிசில் சிறப்பாக நடைபெற்ற தமிழர் திருநாள் 2023!
தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையானதும்ரூபவ் தமிழ்ப் புத்தாண்டுமான தமிழர் திருநாள் பொங்கல்விழாவானது ஆண்டுதோறும் சுவிஸ் வாழ் உறவுகளுடன் நடாத்தப்பட்டு வருகின்றது. அந்தவகையில் தமிழர்திருநாள்; பொங்கல் நிகழ்வானது 15.01.2023 ஞாயிறு அன்று பேர்ண் மாநிலத்தில் சுவிஸ் வாழ்தமிழர் வர்த்தக நிறுவனங்களின் ஆதரவிலும்; சிறப்பாக நடைபெற்றிருந்தது.
மேலும்கப்டன் சுடர்மதி வீரவணக்க நாள்
கேப்பாப்புலவு பகுதியில் சிறிலங்கா இராணுவத்துடன் ஏற்பட்ட முற்றுகைச் சமரின் போது 19.01.2009 அன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கப்டன் சுடர்மதி அவர்களின் 14ம் ஆண்டு நினைவில்……….
மேலும்வேலன் சுவாமிகள் காவல்துறையினரால் கைது
காவல்துறையினரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் வேலன் சுவாமிகள் யாழ்ப்பாண காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும்