குறிபார்த்துச் சுடுவதும் ஒரு கலை என்பதை நிரூபித்த பிரிகேடியர் ஆதவன்/கடாபி.

அது ஓர் அடர்ந்த வனம். அந்த வனத்தின் நடுவே சிறியதோர் வெட்டை. அந்த வெட்டை வெளியில் என்றுமில்லாதவாறு போராளிகள் பலர் ஆர்ப்பரித்துக்கொண்டிருந்தார்கள். அனைத்துத் தளபதிகளுக்கும் குறிபார்த்துச் சுடும் போட்டிக்கான ஆயத்தங்கள் நடந்து கொண்டிருந்தது.

மேலும்

இசைவாணர் கண்ணனுக்கு பெருமை சேர்க்கும் பேர்த்தி

பவதாயினி பாடும் திறனைக் கண்டு வியந்தோரில் நானும் ஒருவனே.. ZEE தமிழ் தொலைக்காட்சியில் சரிகமப பாடல் போட்டியில் தன் இனிய குரலால் உலக மக்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்துள்ள பவதாயினி எம் இசைவாணர் கண்ணன் அவர்களின் பேத்தி என்பது பெருமைக்குரியது…

மேலும்

லெப். கேணல் பரிபாலினி வீரவணக நாள் இன்றாகும்.

லெப்.கேணல் பரிபாலினிசந்திரசேகரன் சுரனுலதாநல்லூர், யாழ்ப்பாணம்வீரப்பிறப்பு: 06.07.1973 – வீரச்சாவு: 01.04.2000கிளிநொச்சி இயக்கச்சி பகுதியில் “ஓயாத அலைகள் – 03“ நடவடிக்கையின்போது வீரச்சாவு

மேலும்

ஜப்பானின் முயற்சிகள் வெற்றி பெறுமா?-இதயச்சந்திரன்

ஆசியாவில் சீனாவிற்கு எதிரான அணிசேர்ப்பில், குவாடில் (QUAD)அங்கம் வகிக்கும் ஜப்பான் முக்கியத்துவம் பெறுகிறது.

மேலும்

எரிக்சோல்ஹேம் மன்னாருக்கு விஜயம்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் சர்வதேச கால நிலை ஆலோசகர் எரிக்சோல்ஹேம் வியாழக்கிழமை (30) மன்னார் மாவட்டத்திற்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

மேலும்

மாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை வீரகாவியம் படைத்த அனைத்து மாவீரர்களுக்குமான நடுகல் நாயகர்கள் எழுச்சி வணக்கநிகழ்வு – சுவிஸ் 21.05.2023

வீர மறவர்களுக்கு வணக்கம் செலுத்த அனைவரையும் அழைக்கும் முகமாக; உங்கள் இணையத்தளங்களில் முதன்மைப்படுத்தி இணைப்பதோடு, முகப்புப் பக்கங்களின் ஊடாக பகிர்ந்து கொள்வதுடன் மின்னஞ்சல் வழியாகவும் உங்கள் நண்பர்களுக்கும் தயவுசெய்து தெரியப்படுத்தவும்.

மேலும்

லெப். கேணல் அமுதாப் அவர்களின் 14 ஆண்டு நினைவு நாள் இன்று.

லெப். கேணல் அமுதாப் ” என்ற பெயரைக் கேட்டாலே பல உணர்வுகள் மனதில் பொங்கி எழும். பகைவனும் பதறியடித்து பயந்து சாவான். உயிர் இருந்தும் பிணமாய் போகும் எதிரியவன் உயிரும் உடலும். அவ்வளவு வீரமும், தீரமும், நேர்மையும், போரியல் நுட்பமும், களமுனை அனுபவமும், போராட்ட உணர்வும், ஈழத்தை வென்றெடுக்க வேண்டும் என்ற தணியாத தாகமும், தலைவர் மீது ஆழமான நேசமும் ,தமிழீழ மக்களில் பாசமும் ,உடனிருக்கும் போராளிகளின் நலனை பேணுதலும் இப்படி எத்தனை எத்தனையோ நற்குணங்கள், ஆளுமைகள் நிரம்பப் பெற்ற ஒரு புரட்சி மிக்க சாதனை போராளி இவர்.

மேலும்

கரும்புலி மேஜர் மலர்விழி, கரும்புலி மேஜர் ஆந்திரா, கரும்புலி கப்டன் சத்தியா வீரவணக நாள் இன்றாகும்.

கரும்புலி மேஜர் மலர்விழி, கரும்புலி மேஜர் ஆந்திரா, கரும்புலி கப்டன் சத்தியாஆகிய கரும்புலி மாவீரர்களின் 23 ம் ஆண்டு வீரவணக நாள் இன்றாகும்.

மேலும்

கேணல் கோபித் அவர்களின் வீரவணக்க நினைவு நாள் இன்றாகும்!

சாள்ஸ் அன்ரனி சிறப்பு படையணியின் சிறப்பு தளபதி கேணல் கோபித்அவர்களின் வீரவணக்க நினைவு நாள் இன்றாகும்

மேலும்