உறுதிமிக்க விடுதலைப் போராட்டத்தில், உணர்வுமிக்க ஊடகவியலாளர் கப்டன் செல்லப்பா (நித்தி)

தமிழீழத் தேசிய விடுதலைப் போராட்டத்தில் தமிழ் மக்களில் பெரும்பாலனோர் தாம் இருந்த நிலையிலிருந்து தமது பங்களிப்பைச் செலுத்திய காலம் தமிழீழ விடுதலைப் புலிகளின் வீரம் செறிந்த விடுதலைப் போராட்ட காலமாகும். இதில் சிலர் தங்களுடைய அர்பணிப்போடமைந்த முழுமையான பணியைச் செய்திருக்கின்றார்கள்.

மேலும்

ஆனையிறவுப் படைத்தளம் தமிழர் சேனைகளினால் வெற்றிகொள்ளப்பட்ட நாள் 22.04.2000

ஆனையிறவுப் படைத்தளத் தாக்குதல் இலங்கை இராணுவத்தினரின் ஆனையிறவு ஆக்கிரமிப்பிற்கெதிராக 2000 ஆம் ஆண்டு மார்ச் 26, ஞாயிற்றுக்கிழமை மாலை நேர அளவில் தமிழீழ விடுதலைப் புலிகளால் தொடுக்கப்பட்ட தாக்குதல் ஆகும். ஓயாத அலைகள் மூன்று என்ற நடவடிக்கை மூலம் ஆனையிறவுப் படைத்தளம் தமிழீழ விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டது. 35 நாட்களின் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகளின் முழுக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்ட ஆனையிறவுப் படைத்தளமானது பத்தாயிரத்திற்கும் அதிகமான இலங்கை இராணுவத்தினரின் பாதுகாப்பில் அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும்

பிரான்சில் வரலாற்று முத்திரை பதிக்கும் தமிழ்ச்சோலை வெள்ளிவிழா!

தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் தோற்றுவிக்கப்பட்ட 25 ஆண்டுகள் நிறைவையிட்டு பிரான்சு அஞ்சல் துறையுடன் சேர்ந்து அவ்வமைப்பால் முத்திரை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

மேலும்

நாட்டுப்பற்றாளர்”தியாக தீபம் அன்னைபூபதி அவர்களின் 35 வது ஆண்டு நினைவு நாள்.

அன்னை பூபதி என்று அழைக்கப்படும் தாய் இந்தியப் படைகளுக்கெதிராக சாகும்வரை உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்த நாள். யார் இந்த அன்னைபூபதியென்று சுருக்கமாகப் பார்க்கும் பதிவிது.

மேலும்

பிரான்சு சேர்ஜி நகரில் இடம்பெற்ற ஆனந்தபுர நாயகர்களின் 14 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

ஆனந்தபுர நாயகர்களின் 14 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு பிரான்சு சேர்ஜி நகரில் கடந்த 09.04.2023 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 15.00 மணியளவில் இடம்பெற்றது.

மேலும்

பிரபல சர்வதேச ஊடகவியலாளர் பி. மாணிக்கவாசகம் அவர்கள் காலமானார்

இலங்கையின் பெரும் ஊடக ஆளுமையும் எழுத்தாளரும் இலக்கு ஊடகத்தின் சிறப்பு கட்டுரையாளருமான பி. மாணிக்கவாசகம் அவர்கள் காலமாகிவிட்டார்.

மேலும்

தமிழினத்தால் போற்றப்படவேண்டிய
தோழியொருத்தியின் மரணம் இன்று எம் மனதை ரணமாக்குகின்றது.

வன்னி,யாழ் நிலப்பரப்பில் அவளுடைய தடம் பதியாத இடமே இல்லை. களமுனைகளில் சாதனைகளின் நாயகியாக வலம் வந்தவள். பயம் என்பதை அறியாதவள் . வீரம் என்பது அவளோடு கூட பிறந்தது. பல வீர தழும்புகளை தனது உடலில் சுமந்து நடந்தவள்.அனைவராலும் பிரமித்துப் பார்க்கக் கூடிய ஓர் புரட்சி பெண் இவள்.

மேலும்

பிரான்சில் தியாக தீபம் அன்னை பூபதி அவர்களின் 35 ஆம் ஆண்டு நாட்டுப்பற்றாளர் நாள் நினைவேந்தல்!

பிரான்சில் தியாக தீபம் அன்னை பூபதி அவர்களின் 35 ஆம் ஆண்டு நாட்டுப்பற்றாளர் நாள் நினைவேந்தல்!

மேலும்

விடுதலைப் போராட்ட வரலாற்றில் என்றுமே நடந்திராத பெரும் சமர்.

தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் என்றுமே நடந்திராத, சந்தித்திராத சவால்களோடும், சாதனைகளோடும், இழப்புக்களோடும் நடந்தது ~ ஆனந்தபுர பெரும் சமர். அனைத்து உலக நாடுகளின் உதவியுடனும்,பாரிய படைக்கலன்களுடனும், எம் இனத்தை அழித்துக் கொண்டிருந்த சிங்கள இனவெறியர்களை முழுப் பலத்தையும் பிரயோகித்து புதுக்குடியிருப்பு ஆனந்தபுரப்பகுதியில் இடை மறித்தார்கள் தமிழீழ விடுதலைப்புலிகள்.

மேலும்