லெப் கேணல் நவம் அவர்களின் 34 ஆம் ஆண்டு நினைவு நாள்!

லெப்.கேணல் நவம் படைய ஆய்வு முயற்சி ஒன்றின் போது கையை இழந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கின்றான் ஒரு போராளி. வருவோர் போவோர் எல்லாம் அவனுக்கு ஆறுதலும், இரக்கமும் தெரிவிக்கின்றனர். அது அவனுக்கு சினத்தை மூட்டுகின்றது. இறுதியாக அவனது தாய் வருகின்றாள். நீ போராடியது போதும். உனக்கு ஒரு கையில்லை இனி வீட்டிலேயே இரு. அன்பின் மேலீட்டால் இப்படியொரு வேண்டுகோளை விடுகின்றாள் தாய். அது அவனது மனக்கொதிப்பை அதிகரிக்கினறது. தனக்கு இரக்கம் கூறவந்தவர்களுக்கு சொல்ல வேண்டியதைச் சொல்ல இதுதான் சரியானவேளையென முடிவெடுக்கிறான்.

மேலும்