பல்தேசங்கள் கொண்ட அரசு என்பதனை ஏற்றுக் கொண்டால் மட்டுமே இந்த நாடு மீண்டெழ முடியும். கஜேந்திரகுமார் எம்.பி

இனவாதத்தை கைவிட்டு இலங்கை பல்தேசங்கள் கொண்ட நாடு என்பதனை ஏற்றுக் கொண்டு நாட்டில் கட்டமைப்பு மாற்றம் செய்யப்பட்டால் மட்டுமே இந்த நாடு மீண்டெழ முடியும். கஜேந்திரகுமார் எம்.பிபாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நேற்றைய தினம் (22-03-2022) பாராளுமன்றத்தில் இடம்பெற்ற பயங்கரவாதத் தடைச்சட்ட திருத்தம் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு ஆற்றிய உரையின் முழுவிபரம் வருமாறு.

மேலும்

தியாகச்சுடர் அன்னைபூபதி அவர்களின் நினைவெழுச்சி நாளும், நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் நினைவுகூரலும்.. 23.04.2022 – சுவிஸ்

தியாகச்சுடர் அன்னைபூபதி அவர்களின் நினைவெழுச்சி நாளும், நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் நினைவுகூரலும்.. 23.04.2022 – சுவிஸ்

மேலும்

தேசிய பாதுகாப்பு என நீங்கள் கருதுவது , சிங்கள இனத்தின் பாதுகாப்பை மட்டுமா? பாராளுமன்றில் கஜேந்திரகுமார் எம்.பி!

இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

மேலும்

மகிந்தவின் வருகைக்கு எதிரான போராட்டம் – மட்டுவில் – 20.03.2022

இனப்படுகொலையாளி மகிந்த ராஜபக்சவின் வருகைக்கெதிராக இன்று வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளால் மட்டுவிலில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

மேலும்

அன்னைபூபதி நினைவேந்தல் – மட்டக்களப்பு – 20.03.2022

ஈழத்தில் இந்தியப் படைகளின் தமிழினப் படுகொலைகளுக்கெதிராக உண்ணாவிரம் இருந்து தியாகத்தாய் அன்னைபூபதி அவர்களின் 34வது வருட நினைவேந்தல் மட்டக்களப்பில் அமைந்துள்ள அன்னை பூபதி அவர்களின் நினைவிடத்தில் நடைபெற்றது.

மேலும்

கேணல் இளங்கீரன் அவர்களின் நினைவு நாள் இன்றாகும்.

வன்னியில் நடைபெற்ற இறுதிச் சமரின் போது 19.03.2009 அன்று விடுதலைப்புலிகளின் சமர்க்களத் தளபதிகளில் ஒருவரான கேணல் இளங்கீரன் வீரச்சாவடைந்தார்.

மேலும்

மகிந்தவின் யாழ் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் – 19.03.2022

பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் யாழ்ப்பாணத்திற்கான வருகையை எதிர்த்து வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளால் இன்றைய தினம் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. இதில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரும் கலந்துகொண்டிருந்தனர்.

மேலும்

கந்தரோடையில் புத்தவிகாரைக்கு அடிக்கல் நாட்டுவது தடுத்து நிறுத்தப்பட்டது!

சிறிலங்காவின் பிரதமர் மஹிந்த ராஜபக்ச கந்தரோடையில் புதிதாக அமைக்கப்படவிருந்த விகாரைக்கு அடிக்கல் நாட்டும் தனது திட்டத்தை மக்களின் எதிர்ப்பையடுத்து கைவிட்டு திரும்பியுள்ளார்.

மேலும்

சுவிசில் மிகவும் சிறப்பாக நடைபெற்ற வங்கக்கடலில் வீரகாவியம்படைத்த கேணல் கிட்டு உட்பட பத்து மாவீரர்களின்நினைவு சுமந்த உள்ளரங்க உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி 2022

16.01.1993 அன்று தமிழீழம் நோக்கி எம்.வி அகத் என்னும் கப்பலில் பயணித்துக் கொண்டிருந்தவேளை இந்திய அரசின் நயவஞ்சகச் சதியினால் வங்கக்கடலில் தியாக வேள்வித் தீயினில் சங்கமித்து வீரகாவியமான கேணல் கிட்டு உட்பட பத்து மாவீரர்களின் 29ஆவது நினைவினை முன்னிட்டு 25வது தடவையாக நடைபெற்ற வளர்ந்தோருக்கான உள்ளரங்க உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டியானது 13.03.2022 ஞாயிறு அன்று பேர்ண் மாநிலத்தில் அமைந்துள்ள றுயமெனழசக் உள்ளரங்க மைதானத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

மேலும்

மாவீரர் நினைவு சுமந்த உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி பிரான்சு 2022

பிரான்சு ஈழத்தமிழர் உதைபந்தாட்டச் சம்மேளனத்தின் அனுசரணையில் தமிழர் விளையாட்டுத்துறை-பிரான்சு நடாத்தும் மாவீரர் நினைவு சுமந்த உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி 2022. இன் 2 ஆம் நாள் போட்டிகள்.இன்று  (13.03.2022) ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 -மணிக்கு – 8 Avenue du Stade 95200 Sarcelles மைதானத்தில் நடைபெற்றது.

மேலும்