தமிழீழத் தேசிய மாவீரர்நாள் உதவிப் பங்களிப்பு அட்டை வழங்கும் நிகழ்வு!

தமிழீழத் தேசிய மாவீரர்நாள் தாய்நிலத்திலும், புலம் பெயர் தேசங்களிலும் ஆண்டு தோறும் எழுச்சிபூர்வமாக நவம்பர் 27 ஆம் நாள் நினைவு கூரப்பட்டு வருகின்றன.

மேலும்

செம்மணி படுகொலை நினைவேந்தல்!

  07.09.1996அன்று சிறிலங்கா இராணுவத்தினரால் கூட்டுப் பாலியல் வன்புணர்வின் பின்னர் படுகொலை செய்யப்பட்ட கிருசாந்தி குமாரசாமி மற்றும் அவரது குடும்பத்தினர் உட்பட அங்கு கொன்று புதைக்கப்பட்டவர்களினதும் 26வது வருட நினைவேந்தல் இன்று மாலை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.  

மேலும்

சுவிசில் நடைபெற்ற கேணல் சங்கர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் 2022!

26.09.2001 அன்று முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பகுதியில் சிறிலங்கா ஆழ ஊடுருவும் படையினரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் வீரச்சாவடைந்த தமிழீழ வான்படையின் சிறப்புத் தளபதி கேணல் சங்கர் அவர்களின் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகளானது 04.09.2022 அன்று பேர்ண் மாநிலத்தில் Wankdorf மைதானத்தில் நடைபெற்றது.

மேலும்

கனடா மார்க்கம் மாநகர முதல்வர்க்கும் யாழ்.மாநகர முதல்வர் இடையிலான சந்திப்பு

கனடா மார்க்கம் மாநகர முதல்வர் frank Scarpiti க்கும் யாழ்.மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணனுக்கும் இடையிலான சந்திப்பு கனடா மார்க்கம் மாநகர சபையில் நடைபெற்றது.

மேலும்

தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி சுவிஸ்

காலத்தின் தேவை கருதியும், “மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும்” என்ற தியாக தீபம் திலீபன் அவர்களின் இலட்சியப் பணியை அனைவரும் ஒன்றிணைந்து வலுப்படுத்திச் செயற்படுத்த

மேலும்

மனித நேய ஈருருளிப்பயண அறவழிப்போராட்டம்

இலட்சியத்தினை நோக்கி பெரும் மனோபலத்தோடு தொடரும் மனித நேய ஈருருளிப்பயண அறவழிப்போராட்டம் அனைத்துலக குற்றவியல் நீதி மன்றத்தின் முன்றலில்( நெதர்லாந்து) இருந்து ஆரம்பமானது.

மேலும்

இசைக்குயில், நெருப்பின்குரல் தமிழீழ எழுச்சிப்பாடல் போட்டி – 2022

அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகத்தினரால் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 26, 27, 28, 29, 30 ஆகிய திகதிகளில் சுவிஸ் நாட்டில் நடாத்தப்பெறவுள்ள இசைக்குயில், நெருப்பின் குரல் தமிழீழ எழுச்சிப்பாடல் போட்டி  – 2022 கலை நிகழ்விற்கு அனைவரையும் அழைக்கின்றோம்.

மேலும்