கேணல் வசந்

எழுந்தேறிய புயங்களும் , ஏறு நடை போடும் வேகமும், கம்பீரமான தோற்றத்தோடும், வலம் வந்த வசந் மாஸ்டரை தெரியாதபோராளிகள் தமிழீழத்தில் யாருமே இருக்க முடியாது.

மேலும்

ஞானலிங்கேச்சுரத்தில் வலிசுமந்த நினைவு வணக்க வழிபாடு

ஞானலிங்கேச்சுரத்தில் வலிசுமந்த நினைவு வணக்க வழிபாடுவெள்ளி 13. 05. 2022 / 19.15 மணிமுதல் முள்ளிவாய்க்கால் கஞ்சி அருளமுதாக வழங்கப்படும்

மேலும்

பிரான்சில் யாழ் நகரபிதா திரு. மணிவண்ணனுடன் பேசுவோம்

எமது தற்போதய அரசியல் பொருளாதார சூழ்நிலைகளையும் எமது இனத்தின் எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு உரையாட அன்புடன் அழைக்கின்றோம்

மேலும்

யாழ் மாநகர முதல்வர் வி. மணிவண்ணன் சுவிஸ்வாழ் தமிழர்களுடன் கலந்துரையாடல்

08.05.2022 அன்று சுவிஸ் நாட்டின் தலைநகரான பேர்னில் சுவிஸ்வாழ் தமிழர்களுடன் ஒரு கலந்துரையாடலினை மேற்க்கொண்டார். அக்கினிப் பறவைகள் அமைப்பினால் ஒழுங்குசெய்யப்பட்ட கலந்துரையாடலில் வி. மணிவண்ணனுடன், நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் ப. மயூரனும் மற்றும் யாழ் மாநகர சபையைச் சேர்ந்த வ. பார்த்தீபனும் பங்குபெற்றியிருந்தனர்.

மேலும்

யாழ்- / பேர்ன் நகர முதல்வர்கள் ஒன்றுகூடினர்

கடந்த நாட்களில் ஐரோப்பாவிற்கு பயணம் மேற்கொண்டிருக்கும் யாழ். மாநகரசபைத்தலைவர் திரு. விஸ்வலிங்கம் மணிவண்ணன், யாழ். மாநகரசபை உறுப்பினர் திரு. வரதராஜன் பார்த்திபன், நல்லூர் பிரதேசசபை தவிசாளர் திரு. பத்மநாதன் மயூரன் ஆகியோர் 08.05.2022 பேர்ன் மாநிலத்தில் அமைந்துள்ள பல்சமய இல்லத்தில், பேர்ன் நகரசபைத் தலைவர் திரு. அலெக்ஸ் பொன் கிறாப்பென்றீட் அவர்களை நேர்கண்டு உரையாடினார்கள்.

மேலும்

பின்லாந்து நாட்டின் தெற்காசியாவிற்கான தூதுவர் திரு. ஹன்னு ரிப்பட்டி னுக்கும் மாநகர முதல்வர் மணிவண்ணனுக்கு அவர்களுக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.

இச் சந்திப்பின் போது யாழ் மாநகர முதல்வர் இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடந்தேறிய இனப்படுகொலைக்கு ஒரு நீதியான ஒரு தீர்வொன்றை பெற்றுத்தருவதற்கு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டுமென்று கோரியிருந்தார்.

மேலும்

வலிசுமந்த மாதத்தின் விழிநிமிர்வுடன் “ஈழப்படுகொலையின் சுவடுகள்- 2009” பாகம் 01. நூல் வெளியீடு.

உலகவல்லாதிக்க நாடுகளின் ஒட்டுமொத்த ஆதரவோடு,தமிழர் தாயக தேசத்தில் பௌத்த சிங்கள பேரினவாத அரசு சுதந்திரத்திற்காய் எழுந்த குரல்கள் பயங்கரவாதம் என்ற ஒற்றைச்சொல்லுக்குள் சிறுமைப்படுத்தி மேற்கொண்ட சாட்சியமற்ற போரின் அழியா சாட்சியாக உருவாக்கப்பட்டிருக்கும் ‘ஈழப்படுகொலையின் சுவடுகள் 2009 – பாகம்01 ’ கட்டுரைத் தொகுப்பு நூல் எதிர்வரும் 14.05.2022 சனிக்கிழமை அன்று சுவிட்சர்லாந்தில் உள்ள தமிழர் கலரி மண்டபத்தில் நிதர்சனம் நிறுவனத்தினால் வெளியிடப்படுகிறது.

மேலும்

தலைமுறையின் விடுதலைக்காகத் தன்னையே
ஈந்த லெப்.கேணல் அன்பழகன்/விமலன்! 13வது ஆண்டு நினைவு 05,05. 2022

ஈழமணித் திருநாட்டின் வடமாகாணத்தில் உள்ள யாழ்குடா நாட்டில் வலிகாமம் கிழக்குப் பகுதியிலே செம்மண் கனிவளத்துடனும் தென்னந் தோப்புக்களும் பனை வெளிகளும் வேளாண் நிலங்களும் மேய்ச்சல் நிலப்பரப்புகளும் கடல் வளங்களும் நிறைந்த எழில்மிகு ஊர் பலாலி ஆகும். இவ்வூரானது பல உழவர் பெருமக்கள், கல்விமான்கள், மக்கள் விடுதலை போராட்ட வீரர்களை பெற்றெடுத்து தன்னகத்தே கொண்ட மண் ஆகும்.

மேலும்