Read Time:37 Second
தாயக விடுதலைப்போரில் வீரசாவடைந்த பண்டிதர் அவர்களின் 37ஆவது நினைவேந்தல் நிகழ்வு பண்டிதர் அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பண்டிதர் அவர்களின் தாயாருடன் மாநகர முதல்வர் விஸ்வலிங்கம்மணிவண்ணன், வரதராஜன் பார்த்திபன், வீரா ஆகியோர் கலந்து கொண்டார்கள் நினைவேந்தல் நிகழ்வைத் தொடர்ந்து பண்டிதர் அவர்களின் தாயாரினால் மதிய போசனமும் வழங்கப்பட்டது.






