யூன் 5- மாவீரத்தின் முதல் வீரன் உரும்பிராய் மண்ணின் செல்வன் பொன் சிவகுமான் அவர்களின் நினைவு நாள்!

பொன்னுத்துரை சிவகுமாரன் அவர்கள் ஆகஸ்ட் 26, 1950 அன்று பிறந்தார்! ஜூன் 5,06, 1974 அன்று ஈழ விடுதலைப் போராட்ட வீரர்களில் ஒரு முன்னோடியாக வாழ்ந்தவர் வீரச் சாவெய்தினார்! யாழ்ப்பாணம், உரும்பிராயில் சிறிலங்கா காவல் துறையினரின் சுற்றி வளைப்பில் எதிரி கையில் பிடிபடக் கூடாது என்ற வீர மரபிற்கு அமைய நஞ்சருந்தி மரணமடைந்தார்.

மேலும்

யேர்மனியிலிருந்து தமிழ்இளைஞர்கள் வலுக்ககட்டாயமாக நாடுகடத்தப்படவிருப்பதைத் தடுக்கும்முகமாக போராட்டம்

யேர்மனியிலிருந்து தமிழ்இளைஞர்கள் வலுக்ககட்டாயமாக நாடுகடத்தப்படவிருப்பதைத் தடுக்கும்முகமாக IMRV – பிறேமன் மனித உரிமைகள் அமைப்பு, Voice – உலகத்தமிழர் உரிமைக்குரல் அமைப்பு ஆகியோர் மனித உரிமை ஆர்வலர்களின் அனுசரணையுடன் Pforzheim நகரில் போராட்டமொன்றை ஒழுங்குசெய்துள்ளனர்.

மேலும்

மேம்படுத்தப்பட்ட தமிழ்ப் பாடநூல்கள் இனையவழி வெளியீட்டு நிகழ்வு.05.06.2021

அனைத்துலகத் தமிழ்ர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின்மேம்படுத்தப்பட்ட தமிழ்ப் பாடநூல்கள்இனையவழி வெளியீட்டு நிகழ்வு.05.06.2021

மேலும்

ஜேர்மனிய அரசிடம் அகதி அந்தஸ்த்து கோரிய தமிழீழத் தமிழர்களை நாடு கடத்தல் தொடர்பானது

03.06.2021ஊடக அறிக்கை:தனிநபர் உரிமைகளையும் மனிதவுரிமைகளையும் மதிக்கும் என்று அதீத நம்பிக்கையைக் கொண்ட நாடாக தமிழீழ மக்கள் நேசிக்கும் நாடுகளில் ஒன்றான ஜேர்மனிய நாடும் அதன் அரசும் தன் இரு முகங்களை தனது இரு அமைச்சகங்களுக்கூடாக வெளிக் கொண்டு வந்து கொண்டிருப்பது எமக்கு பெரும் ஏமாற்றத்தையும் அதிர்ப்தியையும் தருகின்றது. விலாங்கு மீனைப் போல பாம்புக்கு வாலையும் மீனுக்குத் தலையையும் காட்டி இரட்டை வேடமிட்டுக் கொள்கிறதா ஜேர்மனி என்று எமக்கு சந்தேகத்தை எழுப்புகிறது இச்செயற்பாடுகள்.

மேலும்

அண்ணனின்மகளே அழகுத்தளிரே

அண்ணனின் மகளேநீ எங்கே÷எங்கள்அன்பின் சுடரே நீ எங்கேஅகவை முப்பத்து நான்காச்சு உனக்கு .ஆறாத வலியோடுஅங்கலாய்த்து உனைத்தேடுது மனதுதுவாரகா!

மேலும்

இரத்த தான நிகழ்வில் யாழ் மாநகர சபை முதல்வர் வி.மணிவண்ணன்

நல்லூர் பிரதேச இளைஞர் கழக சமோளனம் நடாத்தும் இரத்த தான நிகழ்வுகளை யாழ் மாநகர சபை முதல்வர் விஷ்வலிங்கம் மணிவண்ணன் ஆரம்பித்து வைத்தார். இந்நிகழ்வில் நல்லூர் பிரதேச சபை தவிசாளர் பத்மநாதன் மயூரன நல்லூர் பிரதேச சபை உறுப்பினர் விநாயகமூர்த்தி ஞானேந்திரன் மற்றும் வலி தெற்கு பிரதேச சபை உறுப்பினர் வரதராஜன் தனகோபி ஆகியோர் கலந்து கொண்டனர். அதில் கலந்து கொள்ளும்போது யாழ் மாநகர முதல்வர் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.

மேலும்

சுவிசில் நினைவுகூரப்பட்ட நடுகல் நாயகர்கள் நினைவுகள் சுமந்த எழுச்சி வணக்க நிகழ்வு!

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் மிகப்பெரும் தூண்களாகவும், தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் முதுகெலும்பாகவும் திகழ்ந்து; மாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை நடைபெற்ற நீண்ட பெரும் திருப்பங்கள் நிறைந்த சமர்களில் வீரகாவியம் படைத்து தங்களை ஆகுதியாக்கிய அனைத்து மாவீரர்களினதும் நினைவுகள் சுமந்த எழுச்சி வணக்க நிகழ்வானது 30.05.2021 அன்று பேர்ண் மாநிலத்தில் அமைந்துள்ள லெப். கேணல் கௌசல்யன் கலைக்கூடத்தில்; நினைவுகூரப்பட்டது.

மேலும்

மெய்நிகர் நூலகம் (இணையவழி) திறப்புவிழா (யாழ் பொதுநூலகத்தின் 40ஆம் ஆண்டு நினைவின் வலியோடு)

உலகப்பரப்பில்இ புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களின் இரண்டாம் தலைமுறை இளையோர்கள்இ இலங்கைதீவின் வடக்கு-கிழக்கில் வாழும் ஈழத்தமிழர்களின் மரபின் தொடர்ச்சியாகவும்இ தமிழீழ மக்களின் நல்லாசியுடனும்இ தமிழ்நாட்டுத் தமிழர்களின் வாழ்த்துக்களோடும்இ வருகிற மே 30ஆம் நாள் (2021) அன்றுஇ யாழ் பொது நூலக எரிப்பின் 40ஆம் ஆண்டு நினைவின் வலிகளை எடுத்தியம்பும் விதமாகஇ இணையவழியில் மெய்நிகர் நூலகத் திறப்புவிழா மேற்கொள்கிறோம்.

மேலும்

யாழ் பொது நூலகம் எரியூட்டப்பட்டு ஆறாத வடுவின் 40ம் ஆண்டு நினைவுகள்

ஈழத் தமிழனின் வாழ்வில் சிங்கள வெறியர்களால் 31.05.1981 அன்று யாழ் பொது நூலகம் எரியூட்டப்பட்டு  ஆறாத வடுவின் 39ம் ஆண்டு நினைவுகள் தாங்கிய நாள் இன்றாகும்.

மேலும்