1993 ம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கைக் கடற்படையினர், வடமராட்சிப்பகுதியில் கஸ்ரத்தின் மத்தியில் கடற்தொழிலில் ஈடுபடுகின்ற மீனவர்கள் மீது சுட்டும் வெட்டியும் அவர்களின் படகுகளை மூழ்கடித்தும் ஒரு மிலேச்சத்தனமான தாக்குதல்களை அதுவும் கரையிலிருந்து நான்கு கடல்மைல் தூரத்திற்குள் வந்து மேற்கொண்டிருந்தனர்.
மேலும்Year: 2021
தமிழக முதல்வர் மு.க ஸ்ராலினுக்கு யாழ் மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் அவர்கள் நன்றி தெரிவிப்பு.
இலங்கையில் உள்நாட்டு யுத்தம் ஆரம்பித்ததில் இருந்து இந்தியாவின் தமிழகத்திற்கு கணிசமான இலங்கைத் தமிழர்கள் புலம்பெயர்ந்து தஞ்சம் கோரி ஏதிலிகளாக வாழ்ந்து வாழ்ந்து வருகின்றனர். தமிழ்நாடு அரசாங்கத்தின் தரவுகளின் படி 108 முகாங்களிலும் மற்றும் முகாங்களுக்கு வெளியிலுமாக 92,978 இலங்கை தமிழ் அகதிகள் தமிழகத்தில் வாழ்கின்றனர்.
மேலும்தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு மனித நேய ஈருருளிப்பயணம் ஆரம்பம் : பிரித்தானியா (02.09.2021) – ஐக்கிய நாடுகள் அவை சுவிசு (20.09.2021)
சிங்களப் பேரினவாத அரசினால் மேற்கொள்ளப்பட்ட தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டியும் தமிழர்களுக்கு தமிழீழமே நிரந்தர தீர்வு என்பதனை வலியுறுத்தியபடி எதிர்வரும் 02.09.2021 அன்று பிரித்தானியாவின் பிரதமர் இல்லத்தில் இருந்து மனித நேய ஈருருளிப்பயணம் ஆரம்பித்து 20.09.2021 அன்று ஐ.நா முன்றலில் (ஈகைப்பேரொளி முருகதாசன் திடல்) நடைபெற இருக்கும் மாபெரும் கவனயீர்பு போராட்டத்தில் கலந்து கொண்டு ஒருமித்த குரலாக தமிழர்களின் வேணவாவினை பறைசாற்ற இருக்கின்றது.
மேலும்நாவலர் கலாச்சார மண்டபம் சிறப்பாக புனரமைக்க உடனடி நடவடிக்கை
நாவலர் கலாச்சார மண்டபம் யாழ் மாநகர சபையால் சரியாக பராமரிக்கப்படவில்லை எனவும் அதனை மத்திய அரசாங்கத்திடம் கையளிக்க வேண்டும்
மேலும்மேஐர்.செல்வராசாமாஸ்ரர்.அவர்களின் வீரவணக்க நாள்!
1989ஆம் காலப்பகுதியில் மணலாற்றுக்காட்டிலிருந்து இந்தியஇராணுவத்திற்க்கு எதிராக போரை வழிநடாத்திக்கொண்டிருந்தார் தேசியத்தலைவர் அவர்கள்.அக்காலப்பகுதியில் தலைவர் அவர்களை பிடிப்பதற்காக இந்தியஇராணுவம் மணலாற்றுக்காட்டுப்பகுதிகளை நோக்கி பாரிய வான் மற்றும் எறிகணைத் தாக்குதல்களையும் நடாத்திக்கொண்டும் அடிக்கடி பாரிய இராணுவ முன்னேற்ற நகர்வுகளையும் மேற்கொண்டுவந்தது.
மேலும்புல் மேய்வதற்காக குளத்திற்குள் சென்ற பசு மாடு போராட்டத்திற்கு பின் காப்பாற்றப்பட்டது.
நேற்று யாழ் நகர குளம் தூர்வாரப்பட்டுக்கொண்டிருந்த போது புல் மேய்வதற்காக குளத்திற்குள் சென்ற பசு மாடு அதற்குள் புதைந்து உயிருக்காக போராடிக்கொண்டிருந்தது.
மேலும்சுவிஸ் நடுவனரசின் தொற்றுத் தடுப்புக் கலந்தறிதல்
கடந்த நாட்களில் சுவிற்சர்லாந்தில் மகுடநுண்ணித்தொற்று (கோவிட்-19) பெருகி வருகின்றது. மருத்துவமனை நாடும் மகுடநுண்ணித் தொற்று நோயாளிகளின் தொகையும் பெரும் ஏற்றம் கண்டுள்ளது. இதன் விளைவு சுவிற்சர்லாந்து நடுவனரசு முன்னர் அறிவித்திருந்த இயல்புவாழ்வு திரும்பும் திட்டம் தள்ளிவைக்கப்படவுள்ளது.
மேலும்ஐரோப்பிய பாராளுமன்றம் ஊடாக ஜெனிவாவில் (Geneva) அமைந்துள்ள ஐ.நா நோக்கிய பயணம் – பிரான்சு
தமிழீழ உறவுகள் அனைவருக்கும் வணக்கம் ,தமிழ் மக்களை திட்டமிட்டு இன அழிப்பு செய்த சிறி லங்கா அரசாங்கத்தை குற்றவியல் நீதி மன்றத்திற்கு பாரப்படுத்தி சர்வதேச சுயாதீன விசாரணை நடாத்தப்பட வேண்டும்
மேலும்பிரங்கோ தமிழ்ச்சங்கம் .23/08/2021 திங்கள் கிழமை மாலை 5மணிக்கு நகரசபையில் நகரபிதா Guillaume Le Lay- Felzine ,
நகரசபை உறுப்பினர்களை சந்தித்தனர் .
பிரான்ஸ் தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பின் அரசியல் செயற்பாட்டு பிரிவு பொறுப்பாளர் திரு பாலகுமார், பிரான்ஸ் தமிழ்இளையோர் அமைப்பின் பொறுப்பாளர் திரு ந.நிந்துலன் ஆகியோருடன் தொர்சி பிராங்கோ தமிழ் சங்க பிரதிநிகள், ந.ஜெயசீலன்,ஜெ .அமிர்தா,ம.சுதாகரன் , இளையோர் அமைப்பினர் செல்வன்ஜெ. நிசாகரன், ஜெ.நிசாந்தினி ஆகியோர் சந்தித்தனர்.
மேலும்அனைத்துலகக் காணாமல் ஆக்கப்பட்டோர் நாளினை முன்னிட்டு கவனயீர்ப்பு ஒன்றுகூடல் – 30.08.2021 சுவிஸ்
அனைத்துலகக் காணாமல் ஆக்கப்பட்டோர் நாளினை முன்னிட்டு…தமிழர் தாயகத்தில் கடத்தப்பட்டு ம், இராணுவத்திடம் கையளிக்கப்படும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை மீள ஒப்படைக்க கோரியும், நீண்ட காலமாக சிறைகளில் போர்க்கைதிகளாக அடைக்கப்பட்டு துன்பங்களை அனுபவித்து வரும் உறவுகளின் விடுதலையை வலியுறுத்தியும்…
மேலும்