பிரான்சில் தமிழ் இளையோரால் நடாத்தப்பட்ட தாயகம் நோக்கிய நிழற்படக் கண்காட்சி!

பிரான்சில் தமிழ் இளையோரால் நடாத்தப்பட்ட தாயகம் நோக்கிய நிழற்படக்கண்காட்சியும், தாயகம் பற்றிய வளரும் இளையவர்களுக் கான சந்திப்பும் கடந்த17.10.2021 ஞாயிற்றுக்கிழமை காலை 11.30 மணிக்கு பாரிசின் புறநகர்ப்பகுதியில் ஒன்றான கொலம்பஸ் என்னும் நகரத்தில் ESPACE COLBERT மண்டபத்தில் நிழற்பட, வரைபட, ஆவண சேகரிப்பு கண்காட்சி நடைபெற்றது.

மேலும்

லெப்.கேணல்.நாவண்ணன் (சங்கர்) 26ம் ஆண்டு வீரவணக்க நாள்

லெப்.கேணல்.நாவண்ணன் (சங்கர்)செல்லத்துரை பாலசுப்பிரமணியம்.வீரச்சாவு 18.10.19951990 ம் ஆண்டு முற்பகுதியில் அமைப்பில் இணைந்து அப்துல்லா முதலாவது பயிற்சிப்பாசறையில் அடிப்படைப் பயிற்சியை முடித்து பின் பாபுவில் சிறப்புப் பயிற்சி பெற்று .அதன் பின் ஆனையிறவுக் காவலரனில் நின்றார் அங்கு இவரது திறமையான செயற்ப்பாட்டால் ஆனையிறவின் முன்னனிக் காவலரனான குட்மன் காவலரனுக்குப் பொறுப்பாக நியமிக்கப்படுகிறாா்.

மேலும்

பிரான்சில் இரு தினங்கள் சிறப்பாக இடம்பெற்ற தமிழ்ச்சோலைப் பள்ளி ஆசிரியர்களுக்கான செயலமர்வு!

பிரான்சு தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தின் ஏற்பாட்டில் வருடாந்தம் நடாத்தப்படும் தமிழ்ச்சோலைப் பள்ளிகளில் தமிழ்மொழி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான இரண்டு நாள் செயலமர்வு கடந்த (10.10.2021) ஞாயிற்றுக்கிழமை பொண்டிப் பகுதியிலும் இன்று 17.10.2021 ஞாயிற்றுக்கிழமை ஒள்னேசுபுவா பகுதியிலும் மிகவும் சிறப்பாக இடம்பெற்று முடிந்தன.

மேலும்

இத்தாலியில் பலெர்மோ நகரில் சிறப்பான பட்டத்தை பெற்று ஈழத்தமிழர்களை பெருமைபடச்செய்த ஈழப் பெண்மணிக்கு பட்டமளிப்பு.

இத்தாலி பலெர்மோ நகரில் கடந்த 3 தசாப்தங்களாக வாழ்ந்து வரும் யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பைச் சேர்ந்தவரான திரு.திருமதி. பாலசிங்கம் அவர்களின் புதல்வி செல்வி. வினுசா அவர்கள் 15.10.2021 பலெர்மோவில் Universita degli Studi di Palermo பல்கலைக்கழகத்தில் ( பொருளாதார வளர்ச்சி மற்றும் சர்வதேச ஒத்துழைப்புத்துறை) இதற்க்காக நடைபெற்ற தேர்வில் மொத்தமாக எடுக்க வேண்டிய 110 புள்ளிகளில் 109 புள்ளிகளைப் பெற்று சிறந்த மாணவியாக செல்வி. வினுசா பாலசிங்கம் தெரிவாகியுள்ளார். இவருக்காக சிறப்பான பட்டமளிப்பையும்> மதிப்பளித்தலையும்> Prof. Lo Verde Massimo அவர்களும் Prof.ssa Perra Alessandra> Prof. Simon Fabrizio, Prof. Asmundo Adam, ஆகியோர் செல்வி. வினுசா விற்கு பட்டமளித்து மதிப்பளித்திருந்தனர். பட்டமளிப்பில் கலந்து கொண்ட பலநூறு மாணவர்களில் எம்தேசப்புதல்வி சிறப்பான பட்டத்தை பெற்றுக்கொண்டமை இங்கு வாழும் தமிழ்மக்களுக்கு இன்னும் இரட்டிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.

மேலும்

பிரான்சில் நேற்று இடம்பெற்ற வர்ணராமேஸ்வரன் அவர்களின் வணக்க நிகழ்வு!

அண்மையில் கனடா மண்ணில் கோவிட் 19 தொற்றினால் சாவடைந்த கலைஞர் வர்ணராமேஸ்வரன் அவர்களின் வணக்க நிகழ்வு பாரிஸ் லாச்சப்பலில் உள்ள சோதியா கலைக்கல்லூரியின் பிரதான மண்டபத்தில் நேற்று 13.10.2021 புதன்கிழமை பிற்பகல் 15.30 மணிக்கு உணர்வோடு இடம்பெற்றது.

மேலும்

பதிலடியாக ஒரு தாக்குதலுக்குத் தயாரான லெப் கேணல் இரும்பொறைமாஸ்ர்

07.10.1999 அன்று மன்னார் கடற்பரப்பில் இலங்கைக் கடற்படையினருடனான கடற்சமரில் வீரச்சாவடைந்த கடற்புலிகளின் துணைத்தளபதி லெப் கேணல் நிறோயன் அவர்கள் உள்ளிட்ட போராளிகளின் வீரச்சாவுக்குப் பதிலடியாக ஒரு தாக்குதலும்

மேலும்

நாட்டுப்பற்றாளர் சதா வேல்மாறன், இசைக்கலைமணி வர்ண ராமேஸ்வரன் ஆகியோரின் நினைவு சுமந்த வணக்க நிகழ்வு. 11.10.2021 சுவிஸ்

சுவிசில் சிறப்பாக நடைபெற்ற தமிழீழத்தின் முன்னணிக் கலைஞர்களான நாட்டுப்பற்றாளர் சதாசிவம் வேல்மாறன், இசைக்கலைமணி வர்ணகுலசிங்கம் இராமேஸ்வரன் ஆகியோரின் நினைவு சுமந்த வணக்க நிகழ்வு.

மேலும்

லெப்.கேணல் விக்ரர் அவர்களின் 35ம் ஆண்டு வீர வணக்க நாள் இன்றாகும்.

அடம்பன் பகுதியில் 12.10.1986 அன்று சிறிலங்கா படையினருடன் ஏற்பட்ட நேரடி மோதலின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட மன்னார் மாவட்ட பிராந்தியத் தளபதி லெப்.கேணல் விக்ரர் அவர்களின் 35ம் ஆண்டு வீர வணக்க நாள் இன்றாகும்.

மேலும்

தாயக விடுதலைப்பாடற் போட்டியான சங்கொலி விருது 2021 நிகழ்வு பிரான்சு

பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு தமிழர் கலைபண்பாட்டுக்கழகம் 12 ஆவது தடவையாக நடாத்திய தாயக விடுதலைப்பாடற் போட்டியான சங்கொலி விருது 2021

மேலும்