பத்மஸ்ரீ விவேக் உடல் தகனம் செய்யப்பட்டது. 78 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதையுடன்

சென்னை விருகம்பாக்கத்தில் வசித்து வந்த நடிகர் விவேக் நேற்று காலை 11 மணியளவில் குடும்பத்தினருடன் பேசிக் கொண்டிருந்த போது திடீரென மயங்கி விழுந்தார். விவேக்கின் மனைவியும் மகளும் அவரை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

மேலும்

கரியாலை நாகபடுவானில் நான்கு மாத ஆண் குழந்தை உயிரிழப்பு.

கிளிநொச்சி மாவட்டம் பூநகரி பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட கரியாலை நாகபடுவான் பிரதேசத்தின் குமுழமுனைப் பகுதியில் நான்கு மாத ஆண் குழந்தை பால் புரைக்கேறி உயிரிழந்துள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும்

தமிழீழ மக்களிற்கு அளப்பரிய சேவையாற்றிய திரு.இராசையா யயீந்திரா. மருத்துவர் (அருள்/றோசான்) காலமானார்

முல்லைத்தீவு நகரை பிறப்பிடமாகவும் வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.இராசையா யயீந்திரா.மருத்துவர் (அருள்/றோசான்) அவர்கள் வெள்ளிக்கிழமை அன்று காலமானானார். அன்னாாின் பூதவுடல் மாஞ்சோலை வீதி,முள்ளியவளை, முல்லைத்தீவில் உள்ள அன்னாாின் சகோதரின் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.

மேலும்