சுவிஸ்சில் மாபெரும் வாகனப்பேரணியை தொடங்கியுள்ளனர்.

தாயகத்தில் பல தடைகளைக் கடந்து தன்னெழுச்சியான பேரெழுச்சியுடன் தொடரும் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை போராட்டத்திற்கு தார்மீக ஆதரவை சுவிஸ் மண்ணிலிருந்து வழங்குவதற்கு Bern, Geneva, Zürich ஆகிய மாநிலங்களின் பிரதான வீதிகளினூடாக வாகனப்பேரணியை தொடங்கியுள்ளனர்.

மேலும்

சூரிச், பேர்ண்,ஜெனீவா நகரிலும் நடைபெற உள்ளது. வாகனப் பேரணி

தாயகத்தில் நடைபெற்று வரும் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான (#P2P) தாயக மக்களின் தன்னெழுச்சியான உரிமைப் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் முகமாக, சுவிசில் கவனயீர்ப்பு வாகனப் பேரணியானது பேர்ண் நகரில் Bern BEA Expo வாகன தரிப்பிடத்தில் ஆரம்பித்து பிரதான வீதிகளினூடாக பேர்ண் பாராளுமன்றத்தின் முன் வட்டமிட்டு தொடர்ந்து திரும்பவும் Bern BEA Expo ல் நிறைவடையவுள்ளது.

மேலும்

ஜெய்..ஜெய் சங்கரா..!

ஐக்கிய இலங்கைக்குள் நீதி, சமாதானம், இன சமத்துவம் கிடைக்குமென்று தமிழ்மக்கள் உங்களுக்குச் சொன்னார்களா ஜெய்சங்கர்?.உங்கள் விருப்பத்தை, ஏன் எங்கள் விருப்பமாக எடுக்கிறீங்க அமைச்சரே?.

மேலும்

கிளிநொச்சியில் இருந்து! 5ஆம் நாள் பேரணி. பொத்துவில் முதல் பொலிகண்டி வரை.

கிளிநொச்சியில்  இருந்து! 5ஆம் நாள் பேரணி. பொத்துவில் முதல் பொலிகண்டி வரை.

மேலும்

லண்டனில் மாபெரும் கார் ஆர்பாட்ட ஊர்வலம்:

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரெழுச்சி பேரணிக்கு ஆதரவு தெரிவித்து இங்கிலாந்து லண்டனில் தமிழர்கள் ஒன்றுகூடி தங்களது வாகனங்களில் பேரணியை தொடங்கியுள்ளனர்

மேலும்

4ஆம் நாள் பேரணி.பொத்துவில் முதல் பொலிகண்டி வரை.கிளிநொச்சி நோக்கி தற்போது

4ஆம் நாள் பேரணி.பொத்துவில் முதல் பொலிகண்டி வரை.கிளிநொச்சியை வந்தடைந்தது! நாளை யாழ்ப்பாண மக்கள் இளைஞர்கள் எல்லோரும் இந்த பேரணியில் கலந்து கொள்ள வேண்டும் ..  நாளை முடிந்தவர்கள்

மேலும்

வவுனியாவில் இருந்து! 4ஆம் நாள் பேரணி.பொத்துவில் முதல் பொலிகண்டி வரை.கிளிநொச்சி நோக்கி

வவுனியாவில் இருந்து! 4ஆம் நாள் பேரணி. பொத்துவில் முதல் பொலிகண்டி வரை. மன்னாரிலிருந்து கிளிநொச்சி நோக்கி.  போராட்டத்தில் மன்னாரில்  மனோ கணேசன் இணைவு 

மேலும்

திருமலையில் இருந்து ஆரம்பித்த பேரணி நெடுங்கேணியில் நிறைவு பெற்றது.

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை வடக்கு கிழக்கு சிவில் அமைப்புகளால் முன்னெடுக்கப்பட்டு வரும் நீதிக்கான கவனயீர்ப்பு பேரணியின் 3ஆம் நாளான இன்று நெடுங்கேணி வவுனியாவில் நிறைவு பெற்றுள்ளது.

மேலும்