0
0
Read Time:29 Second
ஒற்றையாட்சிக்குட்பட்ட 13 ஆவது திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (30) யாழ், கிட்டு பூங்காவில் மாபெரும் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
ஆர்ப்பாட்டம் ஆரம்பிப்பதற்கு முன்னா் தியாக தீபத்தின் ஆசி பெற்று ஆர்ப்பாட்டத்தை ஆரம்பித்திருந்தனா்