பிரான்சில் சிறப்பாக இடம்பெற்று முடிந்த தமிழ் மொழி அரையாண்டுத் தேர்வு 2021/2022

தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் பிரான்சு தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தினால் நடாத்தப்படும் தமிழ்மொழி அரையாண்டுத் தேர்வு(2021/2022) நேற்று (29.01.2022) சனிக்கிழமை சிறப்பாக இடம்பெற்று முடிந்தது.

மேலும்

13 சதிக்கு எதிரான கிட்டு பூங்கா பிரகடனம்

2022-01-30கிட்டுபூங்கா பிரகடனம்‘தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை 13 ஆம் திருத்தத்திற்குள் முடக்கும் சதி முயற்சியை முறியடிப்போம்’ என்ற நோக்கத்துடன்; தமிழ் மக்களினதும், வெகுசன அமைப்புக்களினதும் பங்குபற்றலுடன் நடைபெறும் தமிழ் தேசிய அரசியல் அபிலாசைகளை வெளிப்படுத்தும் போராட்டத்தில், 2022 தை 30 இன்று, கிட்டு பூங்காவில் நாம் அனைவரும் திரண்டுள்ளோம்.

மேலும்

ஒற்றையாட்சிக்குட்பட்ட 13 ஆவது திருத்தத்துக்கு எதிராக யாழில் அணிதிரண்ட மக்கள்

ஒற்றையாட்சிக்குட்பட்ட 13 ஆவது திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (30) யாழ், கிட்டு பூங்காவில் மாபெரும் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

மேலும்