பிரான்சு மாவீரர் நாள் மண்டப நிகழ்வில் கலந்துகொள்வோருக்கான அறிவித்தல்!

மாவீரர் நாள் 2021 மண்டப நிகழ்வுக்கு வருகை தருவோருக்கான அறிவித்தல் ஒன்றை பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்பு குழு மாவீரர் நாள் ஏற்பாட்டுக் குழுவினர் விடுத்துள்ளனர். அதன் முழு விபரம் வருமாறு:-

மேலும்

பிரித்தானியாவில் தமிழ் குடும்பம் தீயில் கருகியது: தாய், 2 பிள்ளைகள், பாட்டி பலி!

பிரித்தானியாவில் குடியிருப்பொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 இலங்கையர்கள் தீயில் கருகி உயிரிழந்தனர். இளம் தாய், அவரது 4,1 வயதான பிள்ளைகள், பாட்டி ஆகியோரே உயிரிழந்துள்ளனர். நேற்று இரவு 8.30 மணியளவில் தென்கிழக்கு லண்டனில் உள்ள பெக்ஸ்லிஹீத்தில் உள்ள வீடொன்றில் இந்த அனர்த்தம் இடம்பெற்றது.

மேலும்

நாளையும் மறுநாளும் இடம்பெறும் மாவீரர் நினைவு சுமந்த தாயக வரலாற்றுத் திறனறிதல் -2021

‘மாவீரர் நினைவு சுமந்த தாயக வரலாற்றுத் திறனறிதல்’ இரண்டாவது ஆண்டாக நாளை கார்த்திகை 20 சனிக்கிழமை மற்றும் மறுநாள் கார்த்திகை 21 ஞாயிற்றுக்கிழமை ஆகிய நாட்களில் ஐரோப்பிய நேரம் காலை 10.01 மணிமுதல் இரவு 21.00 மணிவரை இணைய வழியில் நடாத்தப்படவுள்ளது எனத் தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் அறிவித்துள்ளது.

மேலும்