0
0
Read Time:31 Second
இந்திய அரசிடம் ஐந்து அம்சக் கோரிக்கையை முன்வைத்து நீர் கூட அருந்தாது பன்னிருநாட்கள் உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த ”தீயாக தீபம் திலீபனின் 34ஆம் ஆண்டு நினைவு வணக்கநிகழ்வு பிரான்சில் எதிர்வரும் வாரம் புதன்கிழமை ஆர்ஜொந்தையில் தியாகதீபம் நினைவுத்தூபி முன்பாக ஆரம்பமாகின்றது.